“பத்து டினார் தருகிறேன்; என்னோடு இரு என சொன்னான்”

வீட்டு எஜமானர்களின் துன்புறுத்தல்கள் காரணமாக வேலைசெய்த வீடுகளில் இருந்து தப்பியோடிய தாங்கள் தாய்நாடு சேர முடியாமல் திக்கு தெரியாமல் இருப்பதாக ஜோர்தான் அம்மான் நகரில் வீடொன்றில் மறைந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Read More

இப்படியும் ஒரு பெண்?

சுனிதா கிருஷ்ணன். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் சுனிதா கிருஷ்ணன். இப்படியும் ஒரு பெண்ணா? (PLS watch the youtube link)  8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள்

Read More

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்

 தானிஷ், சவூதி எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்கள் சிறைகளில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கையினை மனித உரிமை கள் அமைப்பு  வெளியிட்டுள்ளது. எகிப்தின் முந்தைய முஹம்மத் முர்சியின் ஆட்சியினை இராணுவம் கவிழ்த்ததைத் தொடர்ந்து, எகிப்து  முழுவதும் கலவரங்களும் …

Read More

ஊடறு பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்

 புதியமாதவி ஊடறு பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால் அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு நாட்களிலும் …

Read More

ஊடறு பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் – கருத்தரங்கு அறிக்கை –

ஒருங்கிணைப்பு குழுவினர் அ. மங்கை,வ.கீதா, ப்ரோமா ரேவதி, றஞ்சி, புதியமாதவி , ஆழியாள் இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் …

Read More

லறீனா அப்துல் ஹக் மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் …

Read More