மன்னார் தழல் இலக்கியவட்டத்தின் ஏற்பாட்டில் “மகளிர் தினம்”

 தகவல் சந்தியா மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று  16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் …

Read More

தூண்டி அமைப்பின் ஏற்பாட்டில் “ஆழியாளின் கருநாவு” கவிதை நூல் அறிமுக நிகழ்வு புகைப்படங்கள் சில

படங்கள் நன்றி : கிரிஷாந், பிறைநிலா,யாழினி, -சு. குணேஸ்வரன், சி. ரமேஷ், தி. செல்வமனோகரன் தூண்டி ஏற்பாட்டில் ஆழியாளின் ‘கருநாவு’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

Read More

மார்ச் 8 இல் சந்தியா எக்னலிகொடவுக்கு “கௌரவத் தாய்” விருது

 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை “கௌரவத் தாய்” (அபிமான் மாத்தா) என்கிற விருதை மார்ச் 8 அளிக்கவிருக்கிறது.

Read More

மார்சு; 8 இல் பெண் ஆளுமைகளை கௌரவப்படுத்தும் வகையில் பீனா அகர்வால் பற்றிய குறிப்பு – ‘A Field of One’s Own’

ஊடறுவிற்காக கெகிறாவ  ஸ_லைஹா(இலங்கை) மார்சு; 8 இல் பெண் ஆளுமைகளை கௌரவப்படுத்தும் வகையில் பீனா அகர்வால் பற்றிய குறிப்பு ஐக்கிய ராச்சிய மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சூழல் அபிவிருத்திக்கான பேராசிரியர். டெல்லி இந்திய பொருளியல் வளர்ச்சி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர்.‘A Field …

Read More

புனிதங்களின் நரகம்

மார்ச் 8 பெண்களின் தினத்திற்காக ஊடறுவில் பல ஆக்கங்கள் பிரசுரமாகின்றன. புதியமாதவி மும்பை சுதாமணி என்ற மீனவப்பெண் மாதா அமிர்தானந்தமயிக்கு உலகம் எங்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர் பிறந்த இடம் இன்று அமிர்தபுரி என்ற பெயரில் உலககெங்கும் இருக்கும் மனிதர்கள் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்திய எழுத்தாளர் ந. பாலேஸ்வரி அவர்கள் 27.2.2014அன்று காலாமானார்

அவருக்கு எமது அஞ்சலிகள் ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் பற்றி ஊடறுவில் ஏற்கனவே வெளியாகிய ந. பாலேஸ்வரி பற்றி…  http://www.oodaru.com/?p=5444 http://www.oodaru.com/?p=5257 ந.பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் …

Read More