ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்- பெண் செயற்பாட்டாளர்கள்- அமைப்புகளின்nமளனத்திற்கு காரணம்

பதிலளிக்கிறார்கள் – சாந்தி – தமயந்தி – றஜனி:- அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் …

Read More

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய …

Read More

“ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்”

 கலாவதி கலைமகள்  (இலங்கை) மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டத்தின் சமத்துவத்திற்கான ஆண்களின் குரல் நடத்திய பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்: கருத்தரங்கம்,கண்காட்சி மற்றும் புத்தக வெளியீடு  என்னும் நிகழ்வானது 16.03.2014 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு …

Read More

இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை.

பூவுலகின் நண்பர்கள்  இடிந்தக்கரை சிறைப்படாத போராட்டம் நூலாசிரியர் சுந்தரி அவர்கள் சென்னையில் கடந்த 10 மார்ச் 2014 அன்று ஆற்றிய உரை. ‘Women and sustainable development’ ‘பெண்களும் நீடித்த வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்தை பூவுலகின் நண்பர்கள் மற்றும் …

Read More

“மூன்றாவதுகண்” குழுவினரினால் நடாத்தப்பட்ட “பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்” நிகழ்வு

நிரோசினி மட்டக்களப்பில் செயற்பட்டு வரும் மூன்றாவதுகண் நண்பர்கள் வட்டத்தினரின் ; ‘பால்நிலைச் சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்’ எனும் நிகழ்ச்சிகள் கடந்த 16.03.2014 ஆந் திகதி ஊறணியிலுள்ள புனித ஜோண்ஸ் தேவாலய சமூக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் ஓவியர் சுசிமன் நிர்மலவாசனின் …

Read More