20வருடங்களை பூர்த்தி செய்துள்ள- வெட்கித் தலைகுனிய வேண்டிய ருவாண்டா இனப்படுலை- “Why are you killing us? We used to be friends”

1994 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இரு இனங்களுக்கிடையில்  நிகழ்த்தப்பட்ட கொடுரமான இனப் படுகொலையால் 8 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர். வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான  மனத இனப் படுகொலைகளில் எனக் கருதப்படும்; இவ் இனப்படுகொலை நடத்தப்பட்டு இன்றுடன் …

Read More

ஈழத் தமிழ்ப் மாணவி சியோபன் ஞானகுலேந்திரனின் பரிசோதனை முயற்சி-விண்ணுக்கு செல்கிறது

 ஊடகவியலாளர்- சர்மிதா நோர்வே வாழ்த்துக்கள் இங்கிலாந்தில் நுண்ணுயிரியல் துறையில் கல்வி கற்று வரும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மேற்கொண்ட பரிசோதனை பூமிக்கு வெளியே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் ((ISS) ) நடத்தப்படுவதற்கு தெரிவாகியிருக்கிறது-  தமது பரிசோதனை முயற்சிகள் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்   தாமரைச்செல்வி. தமிழ் மக்களது சமகால அவல வாழ்க்கையின் பக்கங்களை அவரது சிறுகதைகள் சித்திரிக் கின்றன. அவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு என வெளிவந்துள்ளது, அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி என்பன …

Read More

ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி, (குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து) ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் …

Read More

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்- பெண் செயற்பாட்டாளர்கள்- அமைப்புகளின்nமளனத்திற்கு காரணம்

பதிலளிக்கிறார்கள் – சாந்தி – தமயந்தி – றஜனி:- அண்மைய நாட்களில் இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் குறித்து புலம்பெயர் – தமிழகம் சார்ந்து இயங்கும் பெண்நிலை சார்ந்த அமைப்புக்கள் பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் நிலவும் …

Read More

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை

ஈழத்தில் தொடரும் கொடுமைகளுக்கு எதிராக தமிழகத்தில்   ஒருமித்தஆதரவு -இயக்கம் என்பது உருவாகவாய்ப்பில்லை காரணம் பெண்கள் சாதிய அடிப்படையில் சிதறுண்டு கிடக்கிறார்கள் என குட்டிரேவதி தெரிவித்துள்ளார். லண்டன் GTBC.FM வானொலியின் விழுதுகள் மற்றும் அவுஸ்ரேலிய ATBC வானொலியின் செய்தி அலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கிய …

Read More