கிழக்கிலங்கையின் மூத்த பெண் படைப்பாளி “ராணி” சீதரன்

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் ராணி சீதரன்.  கிழக்கிலங்கைப் பெண் படைப்பாளி ராணி சீதரன். சிறுகதை, கவிதை, கட்டுரை முதலான துறைகளில் தடம் பதித்துள்ளார்.  இவரினால் எழுதப்பட்ட இனியார் எமக்கு, சீருடை, பிரிவு தந்த துயரம் …

Read More

புதிய தலைமுறையும் கலாச்சாரமும் : கிருவுடனான உரையாடல்

நன்றி இனியொரு கனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள் “குந்தவை” குந்தவை ஈழத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் படைப்பாளி குந்தவை (சடாச்சர தேவி.) பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான குந்தவை  ஆனந்த விகடனில் ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற  சிறு கதையை எழுதியிருந்தார். …

Read More

இவள் ஒரு சூப்பர் ஸ்டார்

இவள் ஒரு  சூப்பர்  ஸ்டார்  ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்றின் இசை நிகழ்ச்சியில் பங்குபற்றிப் பார்வையாளர்களையும நடுவர்களையும் அசத்தும் புலம்பெயர் (ஈழத் தமிழர்) சபேஷினி அவர் மேலும் மேலும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள் .

Read More

20வருடங்களை பூர்த்தி செய்துள்ள- வெட்கித் தலைகுனிய வேண்டிய ருவாண்டா இனப்படுலை- “Why are you killing us? We used to be friends”

1994 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இரு இனங்களுக்கிடையில்  நிகழ்த்தப்பட்ட கொடுரமான இனப் படுகொலையால் 8 இலட்சம் பேர் கொல்லப் பட்டனர். வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான  மனத இனப் படுகொலைகளில் எனக் கருதப்படும்; இவ் இனப்படுகொலை நடத்தப்பட்டு இன்றுடன் …

Read More

ஈழத் தமிழ்ப் மாணவி சியோபன் ஞானகுலேந்திரனின் பரிசோதனை முயற்சி-விண்ணுக்கு செல்கிறது

 ஊடகவியலாளர்- சர்மிதா நோர்வே வாழ்த்துக்கள் இங்கிலாந்தில் நுண்ணுயிரியல் துறையில் கல்வி கற்று வரும் ஈழத் தமிழ் மாணவியான சியோபன் ஞானகுலேந்திரன் மேற்கொண்ட பரிசோதனை பூமிக்கு வெளியே சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் ((ISS) ) நடத்தப்படுவதற்கு தெரிவாகியிருக்கிறது-  தமது பரிசோதனை முயற்சிகள் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்திற்கு பெருமை சேர்த்த பெண் படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்   தாமரைச்செல்வி. தமிழ் மக்களது சமகால அவல வாழ்க்கையின் பக்கங்களை அவரது சிறுகதைகள் சித்திரிக் கின்றன. அவரது சிறுகதைகள் ஒரு மழைக்கால இரவு என வெளிவந்துள்ளது, அவள் ஒரு சம்பவம், எங்கேயும் எப்போதும், சாம்பல்மேடு, பசி என்பன …

Read More