ஏனென்றால் நான் பெண்

யோகா கௌமி)-(பிரம்மராட்சசி-நன்றி- தனிமம்.) நீண்ட நாட்களின் பின் பள்ளித்தோழி ஒருத்தி தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள். பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பழைய அன்பு குறைந்து போய் “நீங்கள்“ என்ற பன்மை எங்கள் நட்புக்கான இடைவெளியை அதிகரித்திருந்தது. பெண்களின் நட்பு என்பது கண்ணீர் போல. காணும்போது உணர்ச்சி …

Read More

மாயா அஞ்சலவோவின் உரையாடல்

மரியான் ஷ்னோல் -ஆங்கில வழி தமிழில்: லக்ஷ்மி  கவிஞை மாயா அஞ்சலோ அவர்கள் தனது 86 வது வயதில் இன்று காலாமானார். நீங்கள் எந்தப் பாதையைக் கடந்து வந்திருக்கிறீர்கள் என்பதை ஒரு தடவை திரும்பிப் பாருங்கள். அதனை மறுதலிக் காதீர்கள். நீங்கள் …

Read More

50 வருடங்களாக போரிட்டு வரும் FARC–Colombia’s FARC female fighters

கொலம்பியாவின்  மிக பெரிய கெரில்லா குழுவும் ஆயுதமேந்திய புரட்சிகர படைகள் எனவும் , உலகில்; மிக நீண்ட கொரில்லா கிளர்ச்சிகளை நடத்தியதுமான (FARC) அமைப்பாகும்  இவ் கிளர்ச்சிக் கெரில்லா படைகள் அமைக்கப்பட்டு மே 27 ஆன இன்றுடன்  50 வருடங்களாகின்றன. அரை …

Read More

கோகிலவாணி…

 http://www.lankaviews.com/ யுத்தத்தில் வலது கையையும் குடும்ப அங்கத்தவர்களையும் இழந்து தவிக்கும் கோகிலவாணி ஒவ்வொரு நாளும் 10km துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து உழைத்து தனது அன்றாட வாழ்க்கையை தொடர்கின்றார். புனர்வாழ்வளிக்கப்பட்ட வடக்கு இளைஞர் யுவதிகளை தொlர்ந்தும் புலனாய்வாள்களால் விசாரணைக்கு உட்படுத்துவது எதற்காக? …

Read More

பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .

எம் கீதா இந்தியா -Thankls Thendral பெண்களும் அரசியலும் 20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர். பெண்மையின் …

Read More

ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்  ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள்  சிறுகதைத்துறையில் முக்கியமான படைப்பாளி.  உணர்வுள்ள பல சிறுகதைகளை எழுதியுள்ளார் உணர்வின் நிழல்கள் (1997) ஈன்ற பொழுதில் (1999)இ கணநேர நினைவலைகள் -நினைவுகள் மனம் விந்தையானதுதான் (2006) என்பன  ஏறு;கனவே …

Read More

மரியாட்டு

நன்றி – கரந்தை ஜெயக்குமார்   அந்தப் பெண்ணின் வயது வெறும் பதினொன்றுதான். சின்னஞ்சிறு பெண். அப்பெண்ணை, ஒரு பாறையை ஒட்டி இழுத்து வந்தான் ஒரு பையன். அப்பெண்ணின் வலது கையைப் பிடித்து இழுத்து, பாறையின் மீது படுத்த வாக்கில் வைத்தான். …

Read More