பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriage–பற்றி பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோனின் கருத்து

UK prime minister David Cameron calls for end to female genital mutilation, child marriages பெண் உறுப்பின் கந்து முனையை அகற்றுதல்( Female genital mutilation) மற்றும் குழந்தைத் திருமணம் child marriageஆகிய இரண்டுமே, பெண்களை தற்காலிகமாகவோ அல்லது …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி கவிதா-1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதைவெளியாகியுள்ளது.

  1963 ஆம் ஆண்டு முதன் முதலில் இவரது சிறுகதை கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. 1969 -1973 வரை இவர் எழுதிய சிறுகதைகள், கவிதைகள் நாடகம் போன்ற படைப்புக்கள் வீரகேசரி, மலர்,மல்லிகை, இலங்கை வானொலி, வானொலி மஞ்சரி போன்றவற்றில் பிரசுரமாகின. …

Read More

” கடலுக்குப் போற பாத்திமா ” – தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி

தனது வாழ்க்கைக்காக தினமும் கடலுக்கு போகும் புத்தளத்தின் வீரப் பெண்மணி ” கடலுக்குப் போற பாத்திமா ” இது ”கடலுக்குப் போகும் பாத்திமா”. புத்தளம் பிரதேசத்தில் முன்னோடி மாதர் சங்கத்தில் சேவை செய்பவர் சகோதரி சாகரிக்கா அவர் பல பெண்களின் அன்றாட …

Read More

ஊடறுவின் 10 வருட பயணத்தில் உங்களோடு நாங்களும் கரங்கோர்த்து மகிழ்கின்றோம்.

  ஊடறு இணையத்தளத்தின் உருவாக்கத்தில் 9 ஆண்டு காலம் முடிவுறுகிறது. 10 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது. 2005ம் ஆண்டு ஜீன் மாதம் முதல் வாரத்தில ஊடறு இணையத்தளம் தொடங்கப்பட்டது HTTP://UDARU BLOGDRVE:COM பெண்படைப்பாளிகளின் படைப்புகளோடு அது தொடர்ந்தும் …

Read More

இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்!

5 facts: World Refugee Day இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினமாகும். 2001 ஆம் ஆண்டு ஐ.நா இன் பொதுச் சபையால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 20 ஆம் திகதி அகதிகள் தினம் என பிரகடனப்படுத்தப்பட்’டுள்ளது.உலகளாவிய ரீதியில் பெருகி …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சித்ரா நாகநாதன்

 சித்ரா நாகநாதன் 1980 களில் தாகம் கலைஇலக்கிய காலாண்டிதழின் மூலம் பரவலாக அறியப்பட்ட சித்ரா நாகநாதன் ஈழத்து பெண் எழுத்தாளர்களில் தனித்துவமானவர். துணிச்சலும் சமூகநேசிப்பும் அவரின் கதைகளில் காணப்படுகிறது.அவரது முதல் சிறுகதைத் தொகுதி “ கிராமத்து மண்கள் சிவக்கின்றன “ தாகம் …

Read More

மோதலில் பாலியல் வன்முறை

  யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மேற்கொள்ளப் படும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திலான உலகளாவிய மாநாடு  10.6.2014  செவ்வாய்க்கிழமை இலண்டனில் ஆரம்பமானது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா தலைமையுடன் லண்டனின் நுஒஊநட நிலையத்தில் தொடர்ந்து 4 …

Read More