வன்முறையின் “சாட்சிகளாய்” ஆடைகள்

-பெண்கள் செய்தி மடல் – எந்த வெப்பத்தாலும் உறுஞ்சப்படாத பெண்களின் துயர் நிறைந்த ஆடைகள் கொடிகளில் தொங்க விடப்பட்டுக் கொண்டிருந்தன. கசங்கி கிழிந்த ஆடைகள் அடுப்படிக்கு முதலில் வரும் பின் நிறம்மாறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும். எனினும் இப்பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் …

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் விரிவுரையாளர் சுஹீரா ஷபீக்கின் நூல் வெளியீட்டு விழா

தகவல் :-எப்.எச்.ஏ. ஷிப்லி (விரிவுரையாளர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) தென்கிழக்கு பல்கலைக்கழமும், அதன் விரிவுரையாளர்களும் ஆய்வு முயற்சியிலும், கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் ஆழ்ந்து செயற்படும் திறனின் மூலமாக தரமான பட்டதாரிகளை உருவாக்குவதோடு, சமூகத்துக்கும் தன்னாலான பங்களிப்புக்களை நல்கி வருகின்றமைக்கு அண்மைக்கால பல்கலைக்கழக …

Read More

வ. கீதாவின் பெண்விடுதலை சம்பந்தமான முக்கியமான உரை அனைவரும் கேட்க வேண்டிய முக்கியமான உரை

 Save Tamils பெயர் மாற்ற நிகழ்வில் வ.கீதா பேசியது… -ஜனநாயகம் மறுப்பு என்பதை ஒரு பொதுவான அதிகாரப் பகிர்வு நிலையிலிருந்து அதிகாரத்தின் செயல்பாடு என்பது நுண்அதிகாரசெயற்படுகிறது என்பது எவ்வாறு செயற்படுகிறது என்பதை நாம் ஆராயந்து பார்க்கவேண்டும் -ஜனநாயக மறுப்பு என்பது தலித்துகளுடன் …

Read More

தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்- தேனுகா கருணாகரன் (பிரான்ஸ்) தன்னை ஒரு குரங்குடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட இனவெறி வாசகங்கள் தனது பிள்ளைகளின் மனதினை பாதித்துள்ளன என்று பிரான்ஸ் நீதியமைச்சர் கிறிஸ்டியன் டௌபிரா தெரிவித்துள்ளார். பிரான்சில் பெண் ஒருவர் கடந்த வருடம்  அந்நாட்டு நீதியமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு புகைப்படங்களை …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More

சிறுவர் துஸ்பிரயோகத்தை கண்டித்து யாழில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் காரைநகரில் கடற்படையால் இருசிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் முகமாக கறுப்புதுணியால் முகத்தைமூடி பதாதைகளை கையில் ஏந்தியபடி யாழ்.நீதவான் நீதிமன்ற கட்டடத்திற்கு முன்பாக யாழ்ப்பாண சமூகம் இன்று நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டது. எமது வேதனை உங்களுக்கு புரியவில்லையா? வருங்காலத்தை …

Read More

– பெண் வழிபாடு சிறுகதை நூலுக்கு -ஜெயந்தன் விருது

– வாழ்த்துக்கள்- மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது. புதியமாதவி எழுதி அண்மையில் (டிசம்பர் 2013) இருவாட்சி பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் பெண் வழிபாடு …

Read More