அரியாலை முள்ளி பிரதேசத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு பெண்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
அரியாலை முள்ளி பிரதேசத்தில் 18வயது யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியும், இதே போல பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. (இது …
Read More