ஐந்து பெண் கவிஞர்கள் நூல் அறிமுகம்
நாள்: 4 ஜனவரி 2015 நேரம் : காலை 09 : 45 இடம்: இக்ஸா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
நாள்: 4 ஜனவரி 2015 நேரம் : காலை 09 : 45 இடம்: இக்ஸா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை.
Read More— JESEEMA HAMEED -இலங்கை (கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி) பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்ததுஅவர்தம் மனங்களின் பாஷையோஉறவுகளின் கண்ணீராய்உலகோடு பேசுது….
Read Moreஎம்.ஏ.சுசீலா ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் …
Read Moreதகவல் -இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்” கடந்த 13.12.2014 அன்று பாரீஸ் பிரான்சில் ‘தேடலும் பகிர்தலும்-1″ என்ற பதாகையின் கீழ் ஒரு சமூக நிகழ்வை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் நிகழ்த்தியது. அதில் எழுத்தாளர்கள் அம்பை(ஸ்பரோ பவுண்டேஷன் – இந்தியா)இ றஞ்சி(ஊடறு சஞ்சிகை -சுவீஸ் …
Read More
அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …
Read Moreஅண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அவதூறுகள் கொச்சைப்படுத்தல்கள்; என முகநூலிலும் தொலைக்காட்சிகளிலும் மிகக் கேவலமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குஷ்பு அப்படி என்ன தான் கூறி …
Read More– பா.ஜீவசுந்தரி ராஜம் கிருஷ்ணன் 1980களில் நான் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமானவர் ராஜம் கிருஷ்ணன். அவரும் ஒரு உறுப்பினராக அவ்வமைப்பில் ஈடுபட்டிருந்தார். அதற்கு முன்பே அவரின் நாவல்கள், சிறுகதைகளை நான் படித்திருந்தபோதும் அவரின் …
Read More