-பிரம்மராட்சசி- ( Thanks tp Thanimam) ராட்சசி- சிவகாமி கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றாயா?சிவகாமி – ஆம் சொல்.ராட்சசி – மல்லன் ராஜ்ஜியத்தில் யுத்தங்கள் தீர்ந்து அமைதி ஆட்சி என்று கேள்விப்பட்டேன் உண்மையா?சிவகாமி – ம் அப்படித்தான் பேசிக்கொள்கின்றார்கள். ஆனாலும்.. ராட்சசி- ஆனாலும்?! இந்த …

Read More

அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு (அவா)

தகவல் எஸ்,எம்.பாத்திமாபாஹிரா (அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பு ) அக்கரைப்பற்று பெண்கள் அமைப்பானது பெண்கள் ஊடான சமூக மறுமலர்ச்சி என்ற தூர நோக்கினை அடைந்து கொள்வதற்காக 1997ம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்டது. பேண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்குக் குழுக்களாக கொண்டு செயற்பட்ட இவ் அமைப்பில் ஆரம்பத்தில் …

Read More

‘வாழும் சாட்சியாய் நாம்” மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு 10 வருட நிறைவு:

சி.சிறிதாருணி  (அங்கத்தவர் – அனர்த்தமுகாமைத்துவபெண்கள் கூட்டமைப்பு) மட்டக்களப்பு மாவட்டமானது 30 வருடகாலமாக கொடூரயுத்தத்தினை அனுபவித்தது. இந்த சூழ்நிலை காரணமாக நிகழ்ந்த கொலை, கடத்தல், காணாமல் போதல், கப்பம் கோரல், இடப்பெயர்வு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் போன்றவற்றினால் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள்  உட்பட சிறுபான்மைச் …

Read More

பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..

— JESEEMA HAMEED -இலங்கை (கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி)   பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்ததுஅவர்தம் மனங்களின் பாஷையோஉறவுகளின் கண்ணீராய்உலகோடு பேசுது….

Read More

ராஜம் கிருஷ்ணன் – தமிழ் இலக்கியப்பாதையில் பதிந்த அடிகள்…!

எம்.ஏ.சுசீலா ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் திரு யு ஆர் அனந்தமூர்த்தி காலம் சென்றபோது தற்செயலாக நான் மங்களூரில் – அதிலும் அவர் பிறந்த ஊரான உடுப்பியில் இருந்தேன். அப்போது வெளிவந்த உள்ளூர் நாளிதழ்கள்-எல்லாவற்றிலுமே முதல் பக்கத்தில் வெளியான படமும் தலைப்புச் …

Read More