பேராதனைப் பல்கலைக்கழகம் மலையகா நூல் அறிமுகம்
தமிழ்த்துறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் 20,08,2024 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தகவல் ..jeyaseelan.M
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
தமிழ்த்துறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் 20,08,2024 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தகவல் ..jeyaseelan.M
Read More
17/8/2024 ஹற்றனில் நடைபெற்ற மலையகா சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வில் 150 க்கு மேற்பட்ட மலையகப் பெண்கள் கலந்து சிறப்பித்தார்கள் இது மலையகாவுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு பேச்சாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் ஊடறு சார்பாக நன்றியும் அன்பும்
Read More
மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்2015 இல் வயது குறைந்த சின்னப் பெண்ணாக மலையகத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் ஒரு பேச்சாளராக அவளின் அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தாள் பவநீதா 9 வருடங்களின் பின் இன்று பவநீதாவின் வளர்ச்சியைப் பார்த்து …
Read More
அதிகார வெளியை ஊடறுத்து நகரும் ஊடறுவுக்கு வயது 19 வது ஆண்டில் ஊடறு _ ஊடறுவின் பெண்ணிய செயற்பாடும்,பெண்கள் சந்திப்புகள்,ஆவணப்படுத்தல் , நூல்களை வெளியீடு செய்வதிலும் ஊடறு தனது செயற்பாட்டை தொடர்ச்சியாக 18 வருடங்களை கடந்து 19வது வருடத்தை தொடுகிறது… ஊடறுவில் …
Read More
நோர்வேயில் நடைபெற்றுவரும் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் ஈழம் பெண்கள் அணியினர்..வெற்றி பெற அனைைவருக்கும் வாழ்த்துகள்.
Read More
இலங்கையின் மலையகப் பெண் படைப்பாளிகளின் படைப்புகளை மட்டுமே தாங்கி, ஊடறு வெளியீடாக வெளிவந்திருக்கிறது ‘மலையகா’ என்னும் சிறுகதைத் தொகுப்பு.– ஒரு படைப்பாளியின் இரண்டு சிறுகதைகள் தவிர மற்றவை அனேகமாக மலையகத் தொழிலாளர்களின், வறுமை, அறியாமை, முதலாளித் துவத்தின் கீழ் அடிபணிய நிர்ப்பந்தமாகும் …
Read More
இசைப்பிரியா போராளியாக இணைந்து சில நாட்களில் புதிதாக சேர்ந்தவர்களை தற்காலிகமாக தங்க வைத்திருந்த துணுக்காய், உயிலங்குளத்திலுள்ள ராதா அக்காவின் முகாம் ஒன்றிற்கு மருத்துவப் பரிசோதணைகள் செய்வதற்காக செல்கின்றேன்.அவள் குதுகலமாக தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்தாள்… மழை அவளது நளினங்களைப் பார்த்து இன்னும் மகிழ்வுடன் …
Read More