மலையகத்தின் முதல் தொழிற்சங்க பெண் அரசியல்வாதி

புதியமாதவி (புகைப்படத்தில் பார்வையாளர் வரிசையில் விவாதத்தில் சரஸ்வதி சிவகுரு)    இலங்கை மலையகத்தில் கடந்த ஏப் 25 மற்றும்26ல் நடந்த பெண்ணிய சந்திப்பு & பெண்ணிய உரையாடல் கருத்தரங்க நிகழ்வில் சிலர் என்னைஆச்சரியப்படுத்திவிட்டார்கள்.ஒரு சிலரில் சில நடவடிக்கைகள் எனக்குதனிப்பட்ட முறையில் அதிர்ச்சி …

Read More

மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்”

(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான‌ மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …

Read More

ஸர்மிளாஸெய்யித்துடன் நாமும் கைகோர்த்துக் கொள்கின்றோம்

ஊடறு ஆர் குழு பிபிசியில் நேர்காணல் ஒன்றை கொடுத்ததிலிருந்து இன்று வரை பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்,கவிஞர் ஸர்மிளா ஸெய்யித்தின் எழுத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கருத்தியல் ரீதியாக முகம்கொடுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட விசமர்களால் அண்மையில் ஸர்மிளா ஸெய்யித் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டதாக …

Read More

மணலூர் மணியம்மாள் ஆண் சமூகத்தை திகைக்க வைத்த பெண்போராளி

சசிகலா (நன்றி -http://puthagampesuthu.com/)   எந்தவொரு சமுதாயப் போராட்டத்திலும் சரிபாதியானப் பெண்கள் பங்கு பெறாவிடில், அப்போராட்டம் வெற்றியடையாது என்ற கூற்று. தேசியவ¤டுதலைப் போராட்டத்திற்கும் உகந்ததே. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது பல வீரப் பெண்மணிகளின் தியாகங்களும் போராட்டங்களுமே. அந்தவொரு …

Read More

நினைவைத் தாக்கிய செய்தி -அவருக்கு எமதுஇறுதி கண்ணீர் அஞ்சலிகள்! .

எமது புகலிட அரசியல் இலக்கிய வாழ்வில் நாம் அவர்களுடன் அல்லது எம்முடன் பயணித்த பலரை இன்று இழந்து நிற்கிறோம் ஒவ்வொருவருடைய இறப்பும் எம்மை பலவீனப்படுத்தி ,பலப்படுத்திச் செல்கிறது. எம்சியின் இறப்பும் எதிர்பார்க்காத ஒன்று; .கடைசிவரைக்கும் அரசியல் இலக்கியமென்று இயங்கிக்கொண்டிருந்தவர்; டென்மார்க்கில் நடெபெற்ற …

Read More

இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால்திட்டமிட்டபடி இன்று , ஐ.நா சபை விசாரணை அறிக்கையை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண …

Read More