வித்யாவிற்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைச்சம்பவத்திற்கு எதிரான கண்டண அறிக்கை

பெண்கள் சந்திப்புத் தோழிகள்மற்றும்  பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள். பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்! மே மாதம் 13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின் உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டு பின் கூட்டுப் …

Read More

வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

 தகவல் ரஜீவன் வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக  முஸ்லிம் சகோதரர்களும் இன்று  போராட்டத்தில் இறங்கியுள்ளனர் -யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின்  மாணவர்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்    ie

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் -26 .4.2015-ஒலி வடிவம்

வரவேற்பு இன்னியம் (கலைவாணி கலைமன்றம் வடலியடைப்பு) – 26.4.2015                         உழைக்கும் பெண்கள் கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன்- பிறெளவ்பி -ஒலிவடிவம்       …

Read More

நான்காவது அமர்வு -ஒலிவடிவம்

 நான்காவது அமர்வு – தலைமை –விஜயலக்சுமி சேகர்   சிறுவர் தொழிலாளர்கள் – மலையகம் சார்ந்த ஓர் பார்வை –டீ.சோபனாதேவி               பெண்களும் -கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா                …

Read More

இரண்டாவது அமர்வு -ஒலி வடிவம்

 இரண்டாவது அமர்வுக்கு தலைமை  -லுணுகல சிறி  ஒலி வடிவம்    ( அமர்வுகளுக்கு தலைமைதாங்க முதலில் யாரையும் நியமிக்கவில்லை கூட்டத்திற்கு வந்துள்ள பெண்களையே தலைமை தாங்க திடீரென்று அமைக்கப்பட்டமை தலைமை தாங்குபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருந்தது.  )   “எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது-ஒலி வடிவம்

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் …

Read More

ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல்.

ஷாமீலா முஸ்டீன் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் …

Read More