கணவனையிழந்த பெண்களின் உலக தினம்

கணவனையிழந்த பெண்களின் உலக தினம் இன்றாகும்! – ஈழத்தில் கணவனையிழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் என கணக்கீடுகள் குறிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் கணவனையிழந்தவர்கள் வாழ்கின்றனர்.யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், …

Read More

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

அனைத்து மகளிர் சங்கங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பிற்கு எமது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்…….

மகளி்ர் விவகார அமைச்சின் கீழும், கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழும் பதிவுசெய்யப்பட்ட வடமேல் மாகாணத்திற்குட்பட்ட மகளிர் சங்கங்களிற்கான யாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களிற்கான யாப்பு சிங்கள மொழியில் மாத்திரமே இதுவரை காலமும் இருந்துவந்தது. புத்தளம் மாவட்டத்தில் முந்தல்,கல்பிட்டி,புத்தளம்,வனாத்தவில் ஆகிய பிரதேச …

Read More

மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின் -ஒலிவடிவம்

 மூன்றாவது அமர்வு – (26.4.2015) -தலைமை  -புதியமாதவி,               பாலினம், பாலின பாகுபாடு      -ரஜனி     நாம் இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம்? இன்றைக்குள்ள உரிமை அரசியலை எடுத்துக்கொள் வோம். அரசையும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

எச்.எம்.பாத்திமா ஷா்மிலா: நன்றி -http://zajilnews.lk/?p=48670 பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி (01) இன்று காலை   மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த …

Read More

பெண்கள் மீதான வன்கொடுமையை எதிர்ப்போம்!

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை …

Read More

சோகத்தை பகிர்ந்து கொள்ள மெழுகுவர்த்தியுடன் வாருங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு

 Thanks – S T Nalini Rajs கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக …

Read More