மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய – உரையாடலின் (26.4.2015) இரண்டாவது அமர்வின் -ஒலிவடிவம்

 மூன்றாவது அமர்வு – (26.4.2015) -தலைமை  -புதியமாதவி,               பாலினம், பாலின பாகுபாடு      -ரஜனி     நாம் இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்க்கலாம்? இன்றைக்குள்ள உரிமை அரசியலை எடுத்துக்கொள் வோம். அரசையும் …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

எச்.எம்.பாத்திமா ஷா்மிலா: நன்றி -http://zajilnews.lk/?p=48670 பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி (01) இன்று காலை   மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம்பெற்றன. அனர்த்தத்திற்கு எதிரான பெண்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த …

Read More

பெண்கள் மீதான வன்கொடுமையை எதிர்ப்போம்!

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை …

Read More

சோகத்தை பகிர்ந்து கொள்ள மெழுகுவர்த்தியுடன் வாருங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க அழைப்பு

 Thanks – S T Nalini Rajs கொடூரமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5.00 மணிக்கு அமைதியாக …

Read More

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் யாழில் ஓங்கி ஒலித்தது பெண்கள் குரல்கள்…” பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு”.

              Thanks – Muralitharan Mauran இப்போராட்டத்திற்கு வட மாகாண பெண்கள் அமைப்பு, கலைமதி பெண்கள் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக மாக்சிச …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்- 26.4.2015 உரையாடலின் -ஒலி வடிவம்

முதல் அமர்வு  –  26.4.2015  -(26 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் -சுகன்யா மகாதேவா-) தலைமை  -நளினி ரட்னராஜ்               “கலை இலக்கியங்களில்முஸ்லிம்பெண்களின்பங்களிப்பு – சவால்களும்தீர்வுமுன்மொழிவுகளும்”  –லறீனா அப்துல் ஹக்  சமூகத்தில் …

Read More

வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி-மாணவர்கள்

  வித்தியா கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளிற்கு ஆதரவாக சட்டத்தரணிகள் ஆஜராக கூடாதென வலியுறுத்தி வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலய மாணவிகளும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி வித்தியா கொலையை கண்டித்து இன்று மட்டக்களப்பிலும் பரவலான போராட்டங்கள் நடந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு …

Read More