பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக நடத்தப்படும் கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!)

தேனுகா (பிரான்ஸ்) பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்குமாறாக கட்டாயத்திருமணம் செய்துவைக்கமுடியாது! கட்டாயத் திருமணத்தை நிறுத்து!(Stop mariage forcé!!) எனும் கோஷத்துடன் VOIX DES FEMMESஎன்ற அமைப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பெண்பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக சில பெற்றோர்கள் கட்டாயத் திருமணத்திற்கு நிர்ப்பந்திக் கிறார்கள். தம் தாய் …

Read More

” இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் ‘

அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரை. சுருக்கம். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – கவிதா முரளிதரன் நன்றி….கவிதா முரளிதரன்–Ec .Ramachandran   ” இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st …

Read More

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரஜைகள் முன்னணியின் சார்பில் நுவரேலியா மாவட்டத்தில் போட்டியிடும் கனகநாயகி தொடர்பான ஓர் அறிமுகம்

நூற்றாண்டுகள் பல கடந்தும் லயன்களை விட்டு வெளியில் வர முடியாத சூழலிலேயே மலையக மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நூற்றாண்டு வலியறிந்த, உழைக்கும் மக்களும், அவர்களின் பெண் தலைமைகளும் அரசியலில் தலைமைத்துவத்தை ஏற்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தில் ஒளியேற்ற இயலும். Thanks -To …

Read More

ஒரு தசாப்தத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது-11 வது ஆண்டில் ஊடறு

ஊடறு ஆர் – றஞ்சி   11 வது ஆண்டில் ஊடறு கால்களைப் பதித்துக் கொள்ளுகின்றது என்பதை உங்களோடு கரம் கோர்த்துப் மகிழ்ச்சி கொள்கின்றோம் 10 வருடங்கள் ஆகி விட்டனவா எனத் திரும்பிப் பார்க்கிறோம். ஊடறு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதிலும் அதற்கான செயல்பாடுகளிலும் …

Read More

கணவனையிழந்த பெண்களின் உலக தினம்

கணவனையிழந்த பெண்களின் உலக தினம் இன்றாகும்! – ஈழத்தில் கணவனையிழந்த பெண்கள் 90 ஆயிரம் பேர் என கணக்கீடுகள் குறிக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் கணவனையிழந்தவர்கள் வாழ்கின்றனர்.யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், …

Read More

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

thanka to –http://www.vikatan.com/news/article.php?aid=48299 #‎mumbai‬ காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி.  ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது,  காமாத்திபுராவுக்கு  தோழி ஒருவருடன்  சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும்,  துயரத்தையும் தனது இணைய பக்க கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.  …

Read More

அனைத்து மகளிர் சங்கங்களும் பயன்பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பிற்கு எமது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்…….

மகளி்ர் விவகார அமைச்சின் கீழும், கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழும் பதிவுசெய்யப்பட்ட வடமேல் மாகாணத்திற்குட்பட்ட மகளிர் சங்கங்களிற்கான யாப்பு மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களிற்கான யாப்பு சிங்கள மொழியில் மாத்திரமே இதுவரை காலமும் இருந்துவந்தது. புத்தளம் மாவட்டத்தில் முந்தல்,கல்பிட்டி,புத்தளம்,வனாத்தவில் ஆகிய பிரதேச …

Read More