உலக சிறுவர் தினமும் துஸ்பிரயோக சாத்தான்களும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து)     2015 ம் ஆண்டு இலங்கையில் பல வரலாற்று சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வீழ்த்தவே முடியாத என நினைத்த அரச தலைமைகள் தலைகீழாக வீழ்த்தப்பட்டது. மண்மேடு சரிவதுப் போல சரசரவென சரிந்து விட்டது. புதிய அரசும் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் -பவானி

பவானி     ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன் முதலாக பெண்ணிய வாதத்தை முன்வைத்தவர் பவானி ஆழ்வாப்பிள்ளை சிறுகதை மூலம் எல்லாரதும் கவனத்தையும் ஈர்த்தார்.  என கூறப்படுகிறது. பேராதனை பல்கலைக்கழத்தில் பட்டதாரியான பவானி 1960 களில் மிகத் துணிச்சலாக தன் சிறுகதைகள்மூலம் …

Read More

முள்ளிவாய்க்காலில் கடைசி வரை சென்ற அமரதாஸின் கமெரா

– ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 …

Read More

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர்

சுனிலா அபயசேகர பல தசாப்தங்களாக பெண்களின் உரிமைகள்,பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக போராடியவர் தான் செய்த வேலைகளின் எண்ணக்கருக்களை தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய பெண் சிறுபான்மையினரின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெறவேண்டும் எனும் உறுதிப்பாட்டுன் வாழ்நத பெண் ஆவார். 2008ம் ஆண்டு …

Read More

கவிஞர் டயான கோஸ்மா

கவிஞர் டயான கோஸ்மா ரொமானிய நாட்டை சேர்ந்தவர்.  உளவியலாளர், மொழியியல் ஆர்வமும் அதில் ஆராய்ச்சிகள் செய்துவரும் சமூகசேவகர் என பல்வேறு இயங்குதளங்களில் செயல்படுபவர்.மொழிகளுக்கிடையான உறவுகளையும் அத்துடன் தொடர்புடைய உளவியல் பார்வைகளையும் ஆய்வுக்கு உட்படுத்திவரும் முக்கியமான இளம் ஆராய்ச்சியாளர். இவரது தற்போதைய ஆராய்ச்சி உருவகங்களின் …

Read More