என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு -http://thetimestamil.com என் கதை… தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான். என் அப்பா, …

Read More

காதி நீதிமன்றம் -ஹசனார் சேஹு இஸ்ஸடீன்

இலங்கை மத்ரசா ஒழுங்கில் இலங்கைவாழ் முஸ்லிம் சமூகம் சார்ந்த குடுப்பப்பிரச்சினைக் குறித்தோ விவாகம் விவாகரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ அல்லது விவாக விவாகரத்து சட்ட நடைமுறைகள் குறித்தோ எந்தக் கற்கையும் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். மாற்றமாக நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு …

Read More

‘நூரி அம்மா’: தன்னிகரற்ற திருநங்கையின் சொல்லப்படாத பெருங்கதை!

sneha   பிரபலமாக்கப்பட பல காரணங்கள் இருந்தும், பிரபலமாக்கப்படாத உன்னத ஆளுமை நூரி அம்மா. ‘திருநங்கை’ என்ற பெயர்ப் புழக்கத்தையே இதழோரம் குறுநகை மாறாமல் சொல்லமுடியாத பலர் இயக்கும் சமூகத்தை தெளிவாக கையாண்டு அவர் முன்னேறியது ஒரு வெற்றிக் கதை என்றால், …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

 2008 ஆம் ஆண்டு ஊடறுவில் பிரசுரமான இக்கட்டுரை மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். (இரா. சோபனா எழுதிய இக் கட்டுரையை ஊடறுவிற்கு அனுப்பித் தந்தவர் யசோதா இக்கட்டுரை வெளிவந்த பத்திரிகை அல்லது இணையத்தளத்திற்கும் நன்றி )           …

Read More

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “பத்மா” சோமகாந்தன்

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை என்ற இடத்தில் பிறந்தவர் பத்மா சோமகாந்தன்இவரின் புனைபெயர் புதுமைப்பிரியை மூன்று சிறுகதைத் தொகுதிகளோடு, சிறுவர் இலக்கிய நூல்கள் இரண்டையும் வெளியீடு செய்துள்ளார்..  பெண்ணின் குரல் எனும் காலாண்டு சஞ்சிகையின் ஆசிரியராக 11 வருடங்கள் பணியாற்றியவர். சொல் என்ற …

Read More