நான்காவது அமர்வு -ஒலிவடிவம்
நான்காவது அமர்வு – தலைமை –விஜயலக்சுமி சேகர் சிறுவர் தொழிலாளர்கள் – மலையகம் சார்ந்த ஓர் பார்வை –டீ.சோபனாதேவி பெண்களும் -கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா …
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
நான்காவது அமர்வு – தலைமை –விஜயலக்சுமி சேகர் சிறுவர் தொழிலாளர்கள் – மலையகம் சார்ந்த ஓர் பார்வை –டீ.சோபனாதேவி பெண்களும் -கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா …
Read Moreஇரண்டாவது அமர்வுக்கு தலைமை -லுணுகல சிறி ஒலி வடிவம் ( அமர்வுகளுக்கு தலைமைதாங்க முதலில் யாரையும் நியமிக்கவில்லை கூட்டத்திற்கு வந்துள்ள பெண்களையே தலைமை தாங்க திடீரென்று அமைக்கப்பட்டமை தலைமை தாங்குபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருந்தது. ) “எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் …
Read Moreஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் …
Read Moreஷாமீலா முஸ்டீன் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பு கடந்த ஏப்ரல் 25,26 ஆகிய தினங்களில் கொட்டகலையில் இடம்பெற்றது. நான் கலந்து கொண்ட ஏனைய பல்வேறு நிகழ்வுகளில் இருந்து பிரித்து நோக்கும் போது பல வித்தியாசங்களை இதில் அவதானித்தேன் …
Read Moreபுதியமாதவி (புகைப்படத்தில் பார்வையாளர் வரிசையில் விவாதத்தில் சரஸ்வதி சிவகுரு) இலங்கை மலையகத்தில் கடந்த ஏப் 25 மற்றும்26ல் நடந்த பெண்ணிய சந்திப்பு & பெண்ணிய உரையாடல் கருத்தரங்க நிகழ்வில் சிலர் என்னைஆச்சரியப்படுத்திவிட்டார்கள்.ஒரு சிலரில் சில நடவடிக்கைகள் எனக்குதனிப்பட்ட முறையில் அதிர்ச்சி …
Read More(ஆத்ம நேசங்களுடன் ) மாத்தளை ஜெஸீமா ஹமீட் 25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என …
Read Moreஊடறு ஆர் குழு பிபிசியில் நேர்காணல் ஒன்றை கொடுத்ததிலிருந்து இன்று வரை பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்,கவிஞர் ஸர்மிளா ஸெய்யித்தின் எழுத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கருத்தியல் ரீதியாக முகம்கொடுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட விசமர்களால் அண்மையில் ஸர்மிளா ஸெய்யித் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டதாக …
Read More