இன்று , ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியை எழுத்தாளர் .பாலேஸ்வரி அவர்கள் இறந்த தினம் … (7 டிசம்பர் 1929 – 27 பெப்ரவரி 2014)

பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கு முக்கியமானவர் இலங்கையில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். ‘பாப்பா’, ‘ராஜி’ ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதி வந்தவர்.. பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த நினைவு’, ‘இரட்டைக் …

Read More

தொழிநுட்ப உலகில் மக்களிடையே இன்னும் மனிதாபிமானம் உள்ளதா என்று ஆய்வை மையப்படுத்தியும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாள் ஒன்றுக்கு 33 ஆயிரம் சிறுவர்களுக்கு  திருமணம் நடக்கின்றது. அதாவது அவர்கள் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை கொள்ளையிடப் படுகின்றது. இவ்வாறு இளம்வயது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சிறுவர் திருமணம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அண்மையில் …

Read More

துளிகளை விலை மதிப்பற்றதாக்கியுள்ளது

யாழினி-யோகேஸ்வரன்     ஊர் கூடி தேர் இழுத்தோம், அழகிய இருப்பிடம் ஏகினாள் எம் கலைவாணி அரங்கத்தாள். வடலியடைப்பு கலைவாணி இளைஞர் மன்றத்தினர் 2014, 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் கலை அரங்கம் ஒன்றை அமைத்து முடித்தனர். இவ் அரங்க அமைப்புக்கு வடலியடைப்பு …

Read More

STORIES FROM THE DIASPORA:TAMIL WOMEN,WRITING

செல்வி திருச்சந்திரன் 1999 யூலை 10  திகதி சக்தியின் (நோர்வே) முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து   வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24  சிறுகதைகளை தொகுத்து “ புது உலகம் எமை நோக்கி” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.  இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி …

Read More

மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை …

Read More

ஆரத்தி ராவ் : நதியோடு வாழும், சூழலியல் ஊடகவியலாளர்

 -Thanks yourstory கதைசொல்லி “ நான் என்னை ஒரு புகைப்படக்காரராகவோ, எழுத்தாளராகவோ கருதுவது இல்லை. நான் கதை சொல்கிறேன். உண்மைக் கதைகள், மனிதர்களைப் பற்றியும், நிலப்பரப்புகளைப் பற்றியும், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறைப் பற்றியும், அதில் உருவாகும் மாற்றங்களை பற்றியும் கதை …

Read More

6 Pack Band – இந்தியாவின் முதல் “திருநங்கைகள்” இசைக் குழு!

அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்கு பலரும் வேலை கொடுக்க முன்வருவதில்லை. தன் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர்கள் கைவிடப்படுவதால் மரியாதை இழந்து அவதியுறுகிறார்கள். பல நேரங்களில் திருநங்கைகள் சமூகத்தினர் பாலியல் துன்புறுத்தல், சிறுமைப்படுத்துதல் மற்றும் வெறுப்புணர்வுக் குற்றங்களால் பாதிக்கப்படுவதும் நிகழ்கிறது. இந்தச் சூழலில், அந்தச் …

Read More