‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More

உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் உடுமலைப்பேட்டை அருகே சங்கர் என்ற 21 வயது தலித் இளைஞர், ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அதுவும் பட்டப்பகலில் பொதுமக்கள் கண்முன்னே நிகழ்த்தப்பட்டுள்ளது. அமுதா   Thanks To யுவர்ஸ்டோரி  தமிழகத்தில் பெரும்பாலும் இதுவரை வெளிப்படையாகத் …

Read More

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்க முடியாது –

ஈழத்து மூத்த பெண் எழுத்தாளர் குறமகளுடனான உரையாடல் தாய்வீட்டில் பெண்களைத் தனித்து பெண்களுக்கான உலகம் என்கிறதான பார்வை சிலரிடம் காணப்பட்டது. அப்படியில்லாமல் பெண்களும் ஆண்களும் இணைந்தே பெண்விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்பது எனது அபிப்பிராயமாக இருந்தது. மெல்ல மெல்ல இங்கே எமது சமூகத்தில் …

Read More

மலையகத்தில் கவனிக்கப்படாத பெண்களின் பெண்கள் மீதான் வன்முறைகள்

கருப்பாயி (மலையகம்) தற்கொலை, காணாமல் போதல், கொலை, கடத்தல்,  பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்குதல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது  என பல குற்றங்களுக்கு  ஆசியாவிலேயே இலங்கை முதலாமிடத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  இக்குற்றச் செயல்களில் தற்கொலை செய்வோரின் வீதத்தில் 90களின் முற்பகுதியிலிருந்து …

Read More

நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?- திருநங்கை பத்மினி பிரகாஷ்

 Thanks to -yourstory “இந்த பூமியில் ஜனித்த அனைவருக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. அப்படியிருக்க என்னைப் போன்றவர்களை மட்டும் வாழத் தகுதியற்றவர்களைப் போல் இச்சமூகம் பார்ப்பதற்கு காரணம் என்ன? நாங்கள் இந்த உலகில் வாழும் தகுதியை நிர்ணயிப்பது யார்?” …

Read More

பெண் சக்தி: தலைநகரின் போராட்ட குரல்கள்!

http://m.tamil.thehindu.com   நாட்டின் நவீன சிந்தனை மையங்களின் ஊற்றாக இருக்கும் ஜே.என்.யு.வில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களில் முன்னணியில் நிற்பவர்கள் யார் தெரியுமா? பெண்கள், அறிவார்ந்த பெண்கள். இந்தியாவின் பன்முகத்தன்மையை குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராகச் சிந்தனைப் போர் தொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். இந்தியா, …

Read More