ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

  ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு …

Read More

’கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்ன?

யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு லட்சத்து 92ஆயிரத்து 691 குடும்பங்களில் 34 ஆயிரத்து 619 குடும்பங்கள் கணவனையிழந்த குடும்பம் என மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் அரச அதிபரின் கீழ் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தம் 192, 691 …

Read More

இந்த நிகழ்வின் சாட்சியங்களாக

சௌந்தரி -08/09/2016 ஊடறுவின் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் ஆகஸ்டு 27, 28 ம் திகதிகளில் மலேசியாவில் பெனாங் என்னும் இடத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் முதல் தடவையாக நான் கலந்து கொண்டேன். அவுஸ்திரேலியாவில் இருந்து நானும் ஆழியாளும் சென்றிருந்தோம். இந்தப் …

Read More

‘ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்’- ஸ்வர்ணலதா நடேசன்

பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள்  Thanks your stroy and -http://swarnalathaartist.com/Nirbhaya-Painting2.html ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. “சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் “சர்மிளா” வின் ஓவியங்கள்

நன்றி நானிலம் ஈழத்துப் பெண்களின் அவலங்கள் உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் அதனால் அவர்கள் படும் துன்பங்கள் என்பவற்றையும் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இவ் ஓவியங்களை என் தூரிகை மூலம் வெளிப்பட்டது …

Read More

12 வது வருடத்தில் ஊடறு

கால்கள் நனைக்கும் அலைகள் நினைவை நனைத்து மறைகிறது.தூரத்தில் தெரியும் கடலும் அடிவானமும் ஏதோ என்னிட்ம் சொல்கிறது. ஒரு சில பேரலைகள் இன்னும் முந்திக்கொண்டு ஓடி வருகிறது.ஊடறுவின் நினைவாண்டுகள் சில உண்மைகளை எழுத சொல்லும் போது  

Read More