சட்டீஸ்கர் மாவோயிஸ்ட் பகுதிகளின் மனித உரிமை மீறல்களை துணிச்சலுடன் எழுதிய பத்திரிகையாளர் மாலினிக்கு சர்வதேச விருது!

 Thanks  to -https://tamil.yourstory.com/read/2fc94e6d7a/chhattisgarh CPJ (Committe to Protect Journalists) ஆண்டுதோரும் சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதுகள் வழங்கும் விழாவை நடத்தி, உலகெங்கும் உள்ள தைரியமான பத்திரிகையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவிக்கிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா நியு யார்க் …

Read More

சூரியாவின் 25 வருட நினைவுகள்.

விஜயலக்சுமி சேகர் (மட்டக்களப்பு இலங்கை)     சூரியாவின் 25 வருட நினைவுகள். பசுமையாய் பலப் பல படிகள், கற்கள் தாண்டி 2016ம் ஆண்டுடன் அதன் வெள்ளிவிழா. சிறு துளியாய் ஒரு சில பெண்களின் சிந்தனையுடன் ஆரம்பித்ததுதான். வெள்ளம் அதன் கைக்கெட்டிய …

Read More

கூட்டு ஒப்பந்தக்காரர்களின் கதவுகளை உடைக்கும் வரலாறு காணாத மலையக மக்களின் சம்பள போராட்டம்

எஸ்தர் – (மலையகம்) திருகோணமலையிலிருந்து இலங்கையில் இன்று சூடுபிடித்திருக்கும விடயங்களாக சர்வதேச ஊடகததையும் சர்வதேசத்தைளும் இலங்கைளின் பால் திருப்பியுள்ளது.வடக்கு முதல்வரின் எழுக தமிழ் பிரச்சார பேரணியும் அதன் போது அவர் சொன்ன விடயங்களை அரசல் புரசலாக தென்னிலங்கைளில் இனரீதியாக சிங்கள மக்களை …

Read More

தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை -வாழ்த்துக்கள்

நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டில் டாக்டர் பட்டம்பெறும் முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார். இந்திய அளவில் கலைத்துறை சிறப்புக்காக டாக்டர் பட்டம் …

Read More

மலேசிய பெண்களின் உரையாடல்களையும் அவர்களின் சிந்தனைகளையும் விவாதங்களும்…!

 -யோகி-   ‘மலேசிய ஊடக பெண்களும் ஊடகத்தில் பெண்களும்’ (http://yourlisten.com/oodaru/yoginew-5#)     பத்திரிகை துறையில் நிருபராகவும் பணியாற்றியுள்ளார். கவிதை, கதை, கட்டுரை,பத்திகள் என எழுதிக்கொண்டிருக்கும்முக்கிய படைப்பாளி….(மலேசியாவில்)    பி.எம். எஸ் –சிவரஞ்சனி மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்கள் -http://yourlisten.com/oodaru/sivaranjani#   …

Read More

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம்.

நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வரை போராடுவோம். என மலையகம் முழுக்க தோட்ட தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலைகளில அட்டை கடிக்கும் பாம்புக் கடிக்கும் இடையில் கஸ்டப்படும் ,உழைக்கும் பெண்கள் உட்பட ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்காகவும் குரல் …

Read More

கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலை அனைவரும் கேட்கும் விதமாக அனைத்து ஓடியோ பதிவுகளும் ஊடறுவில்

ஊடறு நடத்தும் பெண்நிலைச்சந்திப்புக்களை (உலகளாவியரீதியில் பெண்களை ஒன்று குவிக்கும்) போல் தமிழ்நாட்டில் உள்ள பெண்ணியவாதிகள் ஏன் நடத்துவதில்லை என்ற கேள்வியை ஒரு குற்றச்சாட்டாக மாலதிமைத்ரி மலேசிய சந்திப்பில் வைத்தார் . அக் கருத்தில் எமக்கும் உடன்பாடு இருக்கிறது. ஆனாலும் அணங்கு அதற்கு …

Read More