ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra –

ஈழத்து ஓவியழகு -Paintings by Jayalakshmi Satyendra – இவரின் ஓவியங்கள் சில கீழேஇவரது Glimpses என்ற நூலின் PDF ஊடறு நூல்கள் பகுதியில் உள்ளது இவை ஓவியங்கள் அல்ல -உயிரோவியங்கள் ஈழத்தின் பிரபல பெண் ஓவியரான ஜயலக்சுமி சத்தியேந்திராவின் ஓவியங்கள் …

Read More

சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .

 thanks – பூ.கொ. சரவணன் -https://www.facebook.com/photo.php?fbid=1355878947776511&set=a.213184632045954.57272.100000632559754&type=3&theater ‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை …

Read More

திருநங்கையின் தாலாட்டு

 -அன்புடன் -ஆயிஷாபாரூக் உலகத்துல ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனையோ தாலாட்டு பாட்டு எழுதி இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு யாரும் திருநங்கை தாலாட்டு பாட்டு எழுதினது கிடையாது. தாய்மை எங்களுக்கும் உண்டு. வீட்டில் இருந்து துரத்தப்பட்ட திருநங்கைகள் பலரும் திருநங்கைகளால் தத்து எடுக்கப்பட்டு தாய்மை …

Read More

கல்பனா சரோஜ் எனும் ஃபீனிக்ஸ் பறவை

–கவிதா பாலாஜி பயமும்,கூச்ச சுபாவமும் நிறைந்த ஏழை தலித் பெண் அவள்…..மகாராஷ்டிராவின் மிகப் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த அவளுக்கு படிப்பின்மீது கொள்ளை ஆசை. அதனால் தன் வீட்டிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்த ஆரம்பப் பள்ளி ஒன்றில் படிக்க ஆரம்பித்தாள். அதுவும் …

Read More

தமிழகத்தில் வீரமரணம் அடைந்த முதல் பெண் போராளி -தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகத் தோழர் அஜிதா

 -ச. விஜயலட்சுமி- தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகத் தோழர் அஜிதா 1.12.2016 தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகம் என்கிற பெண்கள் அமைப்பின் மூலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் அஜிதா.முகநூலில் பலரும் அஜிதா மறைவைக் கேள்விப்பட்டு பதிவுகளைப் பகிர்ந்திருந்தனர்.தண்டர் போல்ட் போலி மோதலை ஜோடித்திருப்பதாக மலையாள …

Read More

வழக்கறிஞர் பெண்ணுரிமைப் போராளி அஜிதாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

தோழர். வழக்கறிஞர். அஜிதா, மிக காத்திரமான பெண்ணுரிமை போராளி. தமிழ்நாடு பெண்கள் கழகம் என்ற பெயரில் பெண்களை ஒருங்கிணைத்து பெண்கள் அமைப்பு நடத்தி வந்தார்.வரலாற்று சிறப்புமிக்க பல போராட்டங்களைக்கண்ட மிகச்சிறந்த களப்பணியாளர். பெண்ணுரிமை” என்ற பெயரில் பெண்களின் சமூகப்பிரச்சனைகளை பேசும், உரிமைகளுக்காகக் …

Read More

உஷா மேத்தாவும் மரியா சின்னும்

யோகி  (மலேசியா) மலேசியாவில் தற்போது சோஸ்மாச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின்-னை நினைக்கும் போதெல்லாம், எனக்கு ஏனோ இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த உஷா மேத்தாதான் நினைவுக்கு வருகிறார். எங்கள் நாட்டின் மரியா சின் அப்துல்லா, …

Read More