குரூரம் என்ற அடையாளத்தை மாற்றி வெற்றிக்கண்ட லிஸியின் தன்னம்பிக்கைக் கதை!

கட்டுரை -ஆதித்யா பூஷன் த்வேதி | தமிழில் நித்யா (https:/yourstory.com) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு தந்த பேட்டி தன்னுடைய வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போடும் என்று லிஸி வெலாஸ்குவெஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிரபல விடியோ வளையமான யூட்யூப் இணையத்தளத்தில் ”உலகின் கொரூரமான பெண்” …

Read More

மகளிர் தின வாழ்த்து செய்தி – – அமுதா – ஐ.ஏ.எஸ்.

சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்’ உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆண், பெண் இரு பாலினரும் சமமான சக்தி கொண்டவர்களே. அடுத்த தலைமுறை இந்த சமன்பாட்டை உணர்ந்து செயல்படவேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் சமூகத்தை மட்டுமே குறைசொல்லாமல், ஆண் குழந்தையாக …

Read More

மரப்பாச்சி வழங்கும் “சுடலையம்மா

” – பெண்கள் தின நிகழ்வில் நாளை மாலை 6 மணிக்கு லயோலா கல்லூரி பெண்கள் தின நிகழ்வில் சுடலையம்மா எழுத்து வ.- கீதா நெறியாள்கை -அ. மங்கை நடிப்பு- ப்ரோமா ரேவதி ஒளி -சுரேன் பாஸ்கர் கலை- நடராஜன்

Read More

சென்னை குடிசைப் பகுதி பெண்களின் அவலங்களை அடுக்கும் ‘அவள்’ ஆய்வு முடிவுகள்!

  Thanks yourstory.com – www.dhagam.org.in | https://www.facebook.com/dhagam1 பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் மட்டும் தான் இன்றைய பெண்களின் பிரச்சினையா? என்றால் இல்லை. தினம் தினம் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.  பெண்களின் குரலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘தாகம்’ அமைப்பு, நம் …

Read More

தமிழ் பெண்ணாக நான் யுத்தம் செய்ய வேண்டி உள்ளது -சுபிதா

கனடா மொன்றியலில் வாழ்கின்ற ஈழ தமிழ் பெண் சுபிதா. பெண்ணிய செயற்பாடு, பெண்ணுரிமை கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவர் .  ஒரு பெண் என்பதால் சில காரியங்களை செய்யவே கூடாது, இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றார். ஆயினும் இவரால் இவற்றை ஏற்று …

Read More

இலங்கை இராணுவ முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்

  இலங்கை இராணுவ முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கையளித்துள்ளது.   இலங்கை இராணுவத்தால் …

Read More

எனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்தேன் -திருநங்கை அஞ்சலி அமீர்.

  திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்வதும், பிச்சை எடுப்பதும் தான் இவர்களது தொழில் ,என்ற சாயம் பூசப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பாலினத்தவர்களான எங்களாலும் சாதிக்கமுடியும் என கூறியுள்ளார் அஞ்சலி அமீர்.நான் பத்தாம் வகுப்பை நிறைவு செய்த பின்னர் தான் எனது …

Read More