அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

பிரேமவதி மனம்பேரியின் கதை- தமிழில் : ஃபஹீமாஜஹான் நன்றி: சட்டத்தரணிபிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய(சமபிம 2010 ஆகஸ்ட்) எதுவரை இதழ்  ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More

இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வதை, பாலியல் வன்முறைகளை மேற்கொள்ளும் ஐந்து உயர்மட்ட இராணுவத்தினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் போராளிகள் மீது சித்திரவதை மற்றும் பாலியல் வதைகளை மேற் கொண்ட (5) ஐந்து உயர் மட்ட இராணுவத்தினரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது . ஜகத் ஜயசூரிய ,சுமேத பெரேரா,போனாஃபைஸ் பெரேரா,கமல் …

Read More

தருமபுரியில் எஸ்.ஐ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை: ப்ரீத்திகா யாஷினி

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக ப்ரீத்திகா யாஷினி பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் உதவி ஆய்வாளருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் …

Read More

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

 ஏகாந்தன் -நன்றி சொல்வனம் (http://solvanam.com) 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா …

Read More

என்றும் நமக்கே தானோ தடை? – சுசீந்திரா

 Thanks  to http://maattru.com/ மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்காக பெண்களைப் போற்றியோ அல்லது பெண்களின் விடுதலை பற்றியோ தமிழ் சினிமாப் பாடல்களை தொகுக்கலாம் என யோசித்து கடைசியில் 50 வருட சினிமாப் பாடல்களை கேட்டால், நமக்கு வெறுப்பும் சலிப்பும் மட்டுமே மிஞ்சுகிறது. நம் …

Read More

மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி

  உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்டவருமான மூத்த பெண் படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் . இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகமான விசாலாட்சிப்பாட்டி வானொலித் தொடர் சுமார் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.விசாலாட்சிப்பாட்டிக்குரிய வசனங்களை அந்த உச்சரிப்பிலேயே விஜயராணி எழுதினார். …

Read More