நீங்கள் உறங்க வேண்டாம்.

சிவரமணி நினைவாக… அவரின் கவிதை வரிகள் சில சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் நிற்கும் துயரம்.  இதற்கான நியாயத்தை யாரிடம் போய்  கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?” எல்லோரும் …

Read More

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் பார்வையற்ற முதல் பட்டதாரி ….பாத்திமா ஸனூரியா –

தகவல் -சலனி பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட சவால்களை எல்லாம் முறியடித்து இன்று சாதித்துக் காட்டியிருக்கின்ற பாத்திமா சனூரியாவை நாமும் வாழ்த்துகின்றோம். இம்முறை நடைபெற்ற தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியாகிய கண்பார்வையற்ற மாணவி பாத்திமா …

Read More

குமுதினி படகு படுகொலையின் 32 ஆண்டுகள்.

 இலங்கையின் தமிழர் தாயக பகுதிகளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளினை முன்னிட்டு இனப்படுகொலைகள் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 1985 ஆம் ஆண்டு இதேநாளில் மே மாதம் 15 ஆம் திகதி …

Read More

திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017”

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் “இளம் சாதனை திருநங்கை -2017” என்ற விருது அளிக்கப்பட்டது.இந்த விருதை ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியுடன் இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்துள்ள …

Read More

Don’t call me a woman

நீங்கள் என்னை ஆணாக பார்க்க வேண்டாம், பெண்ணாகவும் பார்க்க வேண்டாம், மனிதனாக பாருங்கள்… “ என்று கூறும் ராஜாவின் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.   from FrankRohrig on Vimeo.

Read More