ஊடறுவின் பாதையில் 13 வருடம்

  ….பெண்ணிய இலக்கிய வரலாற்றில் ஊடறு தனக்கென தனியிடத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறது.—புதியமாதவி ஊடறு பெண்குரலின் தாய்வீடாக தன்னை தகவமைத்துக் கொண்டிருப்பதை அதன் 12ஆண்டு நடந்த வந்தப் பாதை நமக்குக் காட்டுகிறது. .ஊடறுவின் இந்த 12 வருட பயணத்தையும் அதில் ஊடறு …

Read More

புதிதாய் சொல்வதற்கு வேறொன்றும் இருக்கவில்லை..!

காஞ்சனா சந்திரன் சனிக்கிழமை காலை என்பதால், ஆள் ஆரவாரமின்றி அமைதியாக இருந்தது அந்த cafe. பின்னணியில் மெல்லிய இசையை தவழவிட்டிருந்த cafe யின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த இருவருக்கான இருக்கை ஒன்றை தெரிவு செய்து, வழமை போலவே எனக்கு பிடித்த கப்புச்சினோவை …

Read More

மூதூர் சிறுமிகளின் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு நீதி கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்,திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழகம் வந்தாறுமூலை பிரதான …

Read More

கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும்

கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும் மெல்பெர்னில் வசிக்கும் பத்திரிகையாளரும், மெல்பெர்ன் வாசக வட்டங்களில் அறியப்பட்டவருமான “தெய்வீகன்” என்பவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரானிய அகதிப்பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக தண்டனைக்குள்ளாகியுள்ளார். என்ற செய்தியும் அதை கண்டனம் செய்யவில்லை என்ற கண்டனங்களும் முகநூலில் விரவுகிறது… இதே …

Read More

போருக்குப் பின்னரும் தமிழ் ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள்

இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் குறிப்பாக ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த All Survivors Project என்ற ஆய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ஆண்களும், …

Read More

வேதனை, மகிழ்ச்சியினை பதிவு செய்யும் மிஸ் கூவாகம்

சமூக நிராகரிப்பினால் வேறு வழியற்று பிச்சையெடுத்தும் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வாழ்வை நடத்தி வந்த திருநங்கைகள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு சக மனிதர்கள் என்பதை இச் சமூகம் ஏற்றுக்கொண்டு வருவதை அவர்கள் தங்களின் கருத்துகக்களை தெரிவித்துள்ளார்கள்  

Read More