ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி

கிருசாந்தி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி..கிருசாந்தியை இரண்டு பொலிசாரும் ஒன்பது இராணுவத்தினருமாக பதினொரு பேர் வன்புணர்ந்து கொலை செய்தனர்… 1999 செம்டம்பர் 07 இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்று மோதி சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது …

Read More

போரில் நாம் பாதிக்கப்பட்டோம்- இப்போது நாம் துன்பப்படுகிறோம்” நேசமலர்

அமந்த பெரேர -Amantha Perera – Reuters  இலங்கையின் முன்னாள் யுத்த வலயத்திலிருந்து (54) மார்ச் மாதம் கொழும்பில் இருந்து மஸ்கட் நோக்கி பறந்து கொண்டிருந்த நேசமலர் விமான நிலையத்தில் இறங்கி தனது கைப்பையை எடுத்த போது அதில் தனது வருங்காலம் …

Read More

கறுப்பரசி -QUEEN OF THE DARK

” நான் என்னை விரும்புகிறேன்”, “என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன்” – நயாகிம் தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதான நயாகிம் காட்வெச் எத்தியோப்பியாவிலும் கென்யாவிலும் அகதிகள் முகாமில் தனது வாழ்க்கையை வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்து தனது …

Read More

இரோம் ஷர்மிலா இனியாவது தனக்காக வாழட்டும்.

-கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை, மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை …

Read More

கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More

”பீ நாத்தத்தை மீறியா பூவாசம் வீசிடப்போவுது?!” – மலம் அள்ளும் பெண்ணின் கேள்வி

 Thanks -http://www.vikatan.com/news/tamilnadu “மலம் அள்ளற பொம்பளைங்க யாரும் பூ வெச்சிருக்கிறது இல்லை, அது ஏன் தெரியுமா?” தலையில் மலச்சட்டியுடன் விழிகளில் ஏக்கம் சுமந்து அந்தப் பெண் கேட்க, பார்வையாளர்களிடம் அப்படி ஓர் அமைதி. அரைநிமிட இடைவெளிவிட்டு, “உடம்பு முழுக்க பீ நாத்தம் …

Read More

மலம் அள்ளும் இந்தியாவின் குழந்தைகள்

– மாலதிமைத்ரி    –இன்றைய தமிழ் தி இந்துவில்…             எங்கள் தெரு ஒரு முட்டுச்சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில்அடைத்திருக்கும். வர்ணாரஸ் மத்தின் விளிம்பு நிலை மனிதர்களான  மீனவர்கள், சலவையாளர்கள், …

Read More