சர்வதேச புகைப்படக் கலைஞர்களை கௌரவிக்கும் விருது

உலகில் அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞர்களின் ஆற்றலை கௌரவிக்கும் உயர்வான EFIAP விருது இலங்கை  சேர்ந்த ஜமுனீ றஸ்மிகா பெரேராவுக்கு (போட்டோ கிராபி) பிரான்ஸின் புகைப்படக்கலை அமைப்பினால்EFIAPவிருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது

Read More

இந்தியாவின் முதல் நீதிபதியான திருநங்கை ஜோயிடா

மேற்கு வங்கத்தில் பிறந்த ஜோயிடா மொண்டல் மூன்றாம் பாலினமாக பிறந்ததால் பல இன்னல்களை சந்தித்தார். பாடசாலையில் இருந்து பாதியில் அனுப்பப்பட்டு, பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கி, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் இந்த சவால்களையெல்லாம் தாண்டி, இன்று அவர் …

Read More

போருக்கு பின்னர் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலை -அதிரா – இலங்கை

போருக்கு பின்னர் வடக்கு கிழக்கில் அதிகம் உருவாகியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிகள் நிறைந்த பலனைத் தருவதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு சிறுதொழில் தொடங்க சிறிய முதலீடுகளே இன்று தேவைப்படுகின்றன.இன்று சுய பொருளாதார வாழ்வாதார முயற்சிகள்இ சுய கைத்தொழில் முயற்சிகள் அழிவை …

Read More

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும் – அதிரா (இலங்கை )

  தெஹிவளையில் உள்ள ஆதரவற்றோர் இல்லமொன்றில் வதியும் 18 இளம் சிறுமிகள் அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து …

Read More

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதுடன்இநீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் …

Read More

‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும்

  மியான்மரில் ‘ரோஹிங்கியா இனப்படுகொலை’ நிறுத்தப்பட வேண்டும் என ஷாபானா ஆஸ்மி கூறியுள்ளார். மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலையாகும் உலகம் அதைத் தடுத்து நிறுத்த தவறிவிட்டது இனியும் தாமதம் வேண்டாம் என நடிகையும் மனித உரிமை -செயற்பாட்டாளருமான ஷபானா …

Read More

Visual art exhibition – 03

மட்டக்களப்பில் செப்டெம்பர் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை இடம் பெற்ற வன்முறையற்ற வாழ்வுக்கான ஒவியர்களின் காண்பியக் கலைக்காட்சி- 3ன் பதிவுகள் ARTISTS for Non Violent Living, September 15th-17th, 2017  

Read More