பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உமாகுமரன்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். .இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த …

Read More

மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைவரும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் -முகனேஷ்வரி

Thanks Virakesari.lk இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்து அவதானத்தை செலுத்தும் – செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டில்ஷி அம்ஷிகா என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலைமை எந்தவொரு மாணவிக்கும் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதிலும்இ மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைத்து நபர்களுமே சட்டத்தின் முன்பாக …

Read More

ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

இது கொழும்பிலிருந்து கௌரி பழனியப்பன் ஊடறுவின் அனைத்துலக தமிழ்ப்பெண்கள் மகாநாடு, 2025ம் ஆண்டு மார்ச் மாதம்; 15 மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. பொதுவாக இலங்கையில் குறிப்பாக தமிழ்ச்சமூகப் பரப்பில், பெண்நிலைவாதம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களோ, ஆய்வறிக்கைச் சமர்ப்பணங்களோ பொது …

Read More

இது ஒரு சந்திப்பு மட்டுமல்ல … இது ஒரு ஆழமான புரிதல் – ஊடறு பெண்கள் சந்திப்பு 2025 பற்றிய குறிப்புகளும் – …

தர்ஷினி ராதாகிருஸ்ணன்  – இலங்கை ஊடறு பெண்கள் அமைப்பின் 20 வது ஆண்டு “பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” என்ற தொனிப்பொருளின் கீழ் மார்ச் 15,16 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த …

Read More

ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 2025

–கரோசனா பெண்கள் கைகோர்த்து எந்த விடயத்தைச்செய்தாலும் அது ஆக்கபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்தது ஊடறு- பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலுமாகும். எல்லாவிதமான அதிகாரவெளிகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்கும் பெண்ணுக்கான கட்டுடைப்பை, விடுதலையை, சமத்துவத்தை முதன்மை நோக்கமாகக்கொண்டு செயலாற்றித் தனது …

Read More

80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்கள் –

நன்றி – மிளிர் வலையொளி” “இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் …

Read More