வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்…..

சிவதர்ஷினி.ர வன்முறையற்ற வாழ்க்கையின் அடிநாதமாய் அமைவோம்….. உலகை பெண்களுக்கெதிரான வன்முறைகளற்றதாய் மீளுருவாக்கம் செய்வோம்…..வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்………. நாம் அனைவரும் இயற்கையாகவே அன்பானவர்கள்.பிறக்கையில் எந்தக்குழந்தையும் வன்முறையாளனாகப் பிறப்பதில்லை.ஒரு நபரின் செயற்பாடுகள் அவரின் பாரம்பரியக் காரணிகளாலும் வளர்ப்புச்சூழலினாலும் செல்வாக்குச்செலுத்தப்படுகின்றது..அந்த வகையில் நாம் வாழும் சூழல் …

Read More

“பொய்சொல்லக்கூடாதுபாப்பா”

-யோகி-  (மலேசியா) பொய்சொல்லக்கூடாதுபாப்பா – என்றும் புறஞ்சொல்லலாகாதுபாப்பா, தெய்வம்நமக்குத்துணைபாப்பா – ஒரு தீங்குவரமாட்டாதுபாப்பா.. என்றார்பாரதி.  இரக்கமில்லாமல் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிர்பறிக்கும் கொடூரம் நிகழும்போது துணையாக இருந்திருக்கவேண்டிய தெய்வங்கள் கண்களை மூடிக் கொண்டிருந்தது ஏன்?  அல்லது தெய்வமாக இருந்து பாதுகாப்புடன் நடந்திருக்க …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -6

கலைகளின் ஊடாக… யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு… .வீடியோ இணைக்கப்பட்டுள்ளது இவ் ஓவியைகளை பொறுத்த வரை குறித்த காலத்தில் வாழும் ஒருவரது வாழ்வு முழுமையுமே அவரது அனுபவம் உணர்வுகள் கனவுகள் மனவியல் சஞ்சாரங்கள் அனைத்துமே அவர்களது_ சமகாத்திற்குரியவை இத்தகைய கலையின் பல …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -5

சாதியும் பெண்களும்  – கவின்மலர்  -பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம், – சுகிர்தராணி- தலைமை – காயத்ரி-               அவர்களின் உரைகளின் வீடியோ இணைக்கப்புட்டுள்ளது

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -4

சடங்குகளும் சட்டங்களும்:-  பாலியல் தொழிலும் ஆண் மேலாதிக்கமும் என்ற தலைப்பில் ரஜனி –முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்தமும் பெண்களும் என்ற தலைப்பில் லறீனா அப்துல் ஹக்,  மலேசிய இஸ்லாமியப் பெண்களுக்கு கந்துமுனை அகற்றும் சடங்கு என்ற தலைப்பில் யோகி, போன்றோர் உரையாற்றினர். …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -3

ஆண்மொழியின் கட்டுடைப்பு என்ற நிகழ்வுக்கு வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார்   பாலிழிவு : வேத மரபு செவ்வியல் மரபு வாய்மொழி மரபு  -மாலதி மைத்ரி பழமொழிகளும் பெண்களும் ஞானவள்ளி -யின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார்  பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரங்களை …

Read More

இன்றைய பெண்கள் இலக்கியச் சந்திப்பும் பழைய நினைவுகளும்…சமூவிடுதலை சாத்தியமாகட்டும் மகிழ்ச்சியோடு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் …

கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியர் திரு மௌனகுரு அவர்கள் எனக்கு ஒரு நீண்ட குறிப்பையும் வாழ்த்துக்களையும் எனது இன்பொக்ஸில் தெரிவித்திருந்தார். எமது ஊடறு பெண்ணிய சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்று முடிந்த கையோடு இலங்கை நேரம் 01.48 க்கு அனுப்பிய அவ் குறிப்பை …

Read More