வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்….

இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களதெரிவித்தனர். இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் …

Read More

முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை

சமதை பெண்ணிலைவாதக் குழு -மட்டக்களப்பு //நாம் அன்பு, நம்பிக்கை, அடிப்படையிலான அகிம்சையான வன்முறையற்ற உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், பேணவும் வாழவும், எமது சந்ததிகளுக்காக விட்டுப் போகவும் விரும்புகின்றோம்.// கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தேவாலயங்கள் மற்றும் உல்லாசவிடுதிகள் உட்பட …

Read More

பற்றி எரியும் பனைக் காடுகள்

மட்டகளப்பிலிருநது விஜயலட்சுமி சேகரின் குறிப்பு பற்றி எரியும் பனைக் காடுகள் தாண்டி மிச்சமிருக்கும் கட்டிட இடுக்குகளிடை என் மூச்சு முட்டி மோதும் மிகு வலிகளுடன் இன்று வரை இத் தினத்தில் என் உயிரை திரியாக்கி என் உணர்வு எண்ணெய் என எரியும் …

Read More

கெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”

ஈழத்து இலக்கிய உலகில் கெக்கிராவ ஸஹானாவின் இலக்கியத்தடம் நூல் வெளியீடும் 12.01.2019 காலை 10.00 மணி கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயம்   தலைமை அன்பு ஜவஹர்ஷா நினைவேந்தல் உரைகள் பண்ணாமத்துக்கவிராயர் நாச்சியாதீவு பர்வீன் மேமன்கவி நினைவேந்தல் நூல் வெளியீட்டுரை க.பரணீதரன் …

Read More

இளம் ஓவியை சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல்

நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் இளம் ஒவியை  சர்மலா சந்திரதாசனுடனான நேர்காணல் …ஊடறுவுக்காக நேர் கண்டவர் யாழினி யோகேஸ்வரன் 2019 புதுவருடமான இன்று அவரின் நேர்காணலையும் ஓவியங்களையும் பிரசுரிப்பதில் ஊடறு மகிழ்வுகிறது ?. ஊடறு வாசகர்களுக்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை …

Read More