மனவெளி கலையாற்று குழு வழங்கும் 19 வது அரங்காடல்,,’ஒரு பொம்மையின் வீடு
‘மனவெளி’ கலையாற்றுக் குழுவினரின் தயாரிப்பில் இந்த நாடகம் மேடையேற்றப்படுகிறது. SAT, 30 JUNE AT 13:30 EDT 19Th Arangaadal Flato Markham Theatre · Markham, ON, Canada
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
‘மனவெளி’ கலையாற்றுக் குழுவினரின் தயாரிப்பில் இந்த நாடகம் மேடையேற்றப்படுகிறது. SAT, 30 JUNE AT 13:30 EDT 19Th Arangaadal Flato Markham Theatre · Markham, ON, Canada
Read Moreபனிப்பாளங்கள் பிரிந்து எழுந்த கள்ளச் சூரியன் பனிவிலகிப்போன நாட்களில் கதிர்வீசி ஒளியை கொட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் புத்தகத்துடன் நாம் மண்டபத்துள் நடந்தோம். வாசிப்பும் உரையாடலும்-16 வது நிகழ்வில் அரவாணிகள் தொகுப்பு நூலும் வாடாமல்லி நாவலும் எம்மோடு உரையாட அழைத்த நாள் அது. …
Read More2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது அதில் ஜனனியின் ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டன அதன் பதிவு 2010 இல் ஊடறுவிலும் வெளிவந்தது.அதன் லிங் (http://www.oodaru.com/?p=2220)
Read Moreஊடறுவுக்கான தகவல்- நீல் குணவர்தன- சுதந்திர இயக்கத்தின் பெண்கள் அமைப்பின் ஊடக பேச்சாளர் ஹேமாமலி அபேரத்னா தனது கருத்துக்களை தெரிவித்தார் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தீர்க்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும் உள்ளூர் …
Read Moreசிவதர்சினி. ர வார்த்தை, இருவிழிப்பார்வை என உடல் கொண்ட ஒவ்வொரு பாகமும் பயன்படுத்தி வன்முறை செய்பவர்கள் நாம். கத்தியும் இரத்தமும் மட்டுமே வன்முறையின் அடையாளங்களாக வரையறை செய்யப்பட்டு, இதரவித வன்முறையின் வடிவங்கள் அலட்சியம் செய்யப்படுகின்ற அல்லது அவற்றின் தாக்கம் குறைவாக மதிப்பிடப்படுகின்ற …
Read MoreThanks to -https://tamil.yourstory.com/read/70e0dd7a28/the-39-women-39-s-l 7 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் துவங்கி இருக்கும் ‘பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம்‘ தமிழ்நாட்டிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் இருக்கும் பகுதி நாகப்பட்டினம் தானாம்! இந்த யுகத்திலும் சாதி ஒழியவில்லை என அடிக்கடி நிரூபிக்கின்றன கௌரவக் …
Read Moreஎஸ்தர் (மலையகம்) திருகோணமலையிலிருந்து. “பழைய பாதையில் புதிய பயணம் புதிய குடுவைகளில் பழைய மது!” மும்பையின் ஊடறு இலக்கியத்துக்காக சிறகு பிரித்த சர்வதேச பறவைகள்) சுவிஸை தளமாகக் கொணடியங்கும்ஊடறு இலக்கியதளமானது நானறிந்து பதினைந்து வருடங்களை அண்மித்து விட்டது.இணைய மின்னிதழில் என் கவிதைகளின் …
Read More