ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’

ஊடகத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய ‘புலிட்சர் விருது’ 2020 ஆண்டுக்காக ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த மூன்று இந்திய போட்டோ ஜர்னலிஸ்ட்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். பெருமகிழ்ச்சி அதுவும், கடந்த வருடம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு ஊரடங்கு, இணையசேவை முற்றிலும் தடை செய்யப்பட்ட …

Read More

புல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்…….!

ம்… ம்… இதோ இன்னொரு மார்ச் 8ம் திகதி வந்துவிட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து மணி நேரமாவது ஊடகங்களிலும், ஆங்காங்கே சில மேடைகளிலும், , சில ஊர் தெருக்களில், நாலைந்து மாதர் சங்கங்களின் …

Read More

மொழிக்கும் இனத்துக்கும் மதிப்பளிக்கும் சிங்கை – ச.விசயலட்சுமி

சிங்கப்பூர் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடு என்பது தான். ஊடறு அனைத்துலக பெண்கள் மாநாடு 2019 நவம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் சிங்கப்பூரில் நடப்பதாகவும்  கலந்துகொள்ள வேண்டும் என்றும் ரஞ்சி அழைத்தபொழுது புதிய நிலப்பகுதிக்குப் …

Read More

வாழ்த்துகள் எங்கட புத்தக குழுவினருக்கு

எங்கட புத்தகங்கள் 2020, நல்லதொரு தொடக்கம், நல்லதொரு முயற்சி. யாழ். நூலக எரிப்பிற்குப் பின்னர் அசையாது நின்ற இத்தேரை அசைத்துவைத்த அனைவர்க்கும் நன்றிகள். ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் தேசியம், சுயநிர்ணயம், மக்கள் புரட்சி, இயக்க நூல்கள் போதியளவு வெளிவந்தன. அதிசயித்துப் …

Read More

மீளக்கொடு மீட்டுக்கொடு

எந்த சலனமும் அற்று மனிதம் மரித்து போய்தான் விட்டது.. காணாமல் போன தங்கள் உறவுகளை மீட்டு தரும்படி சர்வதேச சமுகத்திடம் பல போராட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்துக்கொண்டிருக்கும் தாய்களின் மனதில் திடீர் இடியை இறக்கி இருக்கிறது இலங்கை அ எந்த சலனமும் …

Read More