சிங்கப்பூர்தேசிய நூலக த்தின் தமிழ் மொழிக்கான பொறுப்பாளர் திரு அழகியபாண்டியனின் ஊடறு சந்திப்பு.பற்றிய கருத்து. அவரின் முகநூலிருந்து

ஊடறு 2019 – பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் – அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு. மனத்தைப் பிழியக்கூடிய கதைகள், உணர்வுபூர்வமான உரைகள், அருமையான பேச்சாளர்கள் – ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் போராளிகள். இப்படிப்பட்ட ஓர் அருமையான மாநாட்டிற்கு இட ஆதரவு …

Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள்….

இறுதி யுத்ததின்போது தமது பிள்ளைகளை கைகளினால் படையினரிடம் வழங்கியபோதிலும் இதுவரையில் அவர்கள் தொடர்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களதெரிவித்தனர். இன்று தமது பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு யாரும் முன்வருவதில்லையெனவும் தம்மை அனைவரும் கைவிட்டதாக தாங்கள் உணர்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.ஏப்ரல் …

Read More