பதிவு
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு.வன்முறைக்கும் வன்கொடுமைக்கும் உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் நீதி கோரி வடக்கு கிழக்கில் செயற்பட்டுவரும் பல்வேறு …
Read More
திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (மே -12) இல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஆரம்பித்து …
Read More
மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும்
மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் தமிழ் முஸ்லிம் பெண்களும் கலைஞர்களும் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் #GotaGoHome2022 “நாங்கள் வாழ வேண்டும் இந்த மண்ணில்” பாட்டோடு பெண்கள் தங்கள் கூட்டுணர்வை வெளிப்படுத்தி கொண்ட போது More power and solidarity!Keep rising!
Read More
ஊடக அறிக்கை – 2022 ஏப்ரல்
ஊடக அறிக்கை – 2022 ஏப்ரல் –தகவல் அனுரத்னா சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்! இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான …
Read More
பெண்கள் அமைப்புகளும் இணைந்து பாரிசில் நடாத்திய மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி
மார்ச் 8 2022 இன்றுசர்வதேசப் பெண்கள் நாளை முன்னிட்டு பிரான்சில் உள்ள அனைத்துப் பெண்கள் அமைப்புகளும் இணைந்து பாரிசில் நடாத்திய மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி
Read More