பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகள் இணைந்து இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று …

Read More

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் …

Read More

– நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் பால்சாக் கஃபே – நாளைய செய்தித்தாள்

-மஞ்சுளா வெடிவர்தன- Photos:சஞ்சுலா பீட்டர்ஸ் -balzaccafe – நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் – சிறந்த ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி எழுதினார், “மனிதனின் அழகு சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து பிறக்கிறது.” அந்த நாட்களை ஒரு கற்பனையாக …

Read More

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள்.

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள். 200,000வை நீங்களே வைத்து கொள்ளுங்கள். நாம் 500,000 தருகிறோம், எமது பிள்ளைகளை என்ன செய்தீர்களென கூறுங்கள்”- கதறும் #தமிழ் தாய். வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தற்போது @UNSriLanka முன்பு ஆர்ப்பாட்டம். …

Read More

யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி –

International peace day peace March organised by CWD in Jaffna உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான …

Read More

ஈரான் – ஹிஜாப் – பெண்கள் – போராட்டம்

ஈரான் – ஹிஜாப் – பெண்கள் – போராட்டம்22 வயதுடைய Masha Amini என்ற பெண் ஹிஜாப்/ முக்காடு சரியாக அணியவில்லை என்பதற்காக ஈரானின் கலாச்சாரப் பொலிசாரால் 13.09.22 அன்று கைதுசெய்யப்பட்டார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தாக்கப்பட்டதால் மூன்றாவது நாள் இறந்துள்ளார். அதாவது …

Read More

கடினமான ஓர் பணி என்றாலும் புதியதொரு இன்பமான அனுபவம் – சுரேகா பரம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி , எரிபொருட்களை நுகர்பவர்களுக்கு மாத்திரமே பிரச்சினையைக்கொடுத்திருக்கவில்லை .ஆனாலும் இது மாத்திரமே இலங்கையின் எரியும் பிரச்சினை என்கின்ற மாயையை உண்டுபண்ணுகின்ற முகப்புத்தகப்பதிவுகள் , வீடியோக்கள் , வீடுகளில் எரியாத அடுப்புக்களைப்பற்றியோ , அமைதி காக்கும் சமையலறைகளைப்பற்றியோ , எதைச்சமைப்பது …

Read More