செளந்தரி கணேசனின் “நீர்த்திரை”

வளரி எழுத்துக் கூடத்தின் அடுத்த வெளியீடு, செளந்தரி கணேசனின் ( சிட்னி) ” நீர்த்திரை” கவிதைத் தொகுப்பு.மாசி மாதம் வெளிவருகிறது.

Read More

பெண்ணாய் வாழ்தலில் ஆகக் குறைந்தபட்சம்; வெளியே கொட்டமுடியாத அவமானம்தான் வாழ்க்கை.

எஸ்.சத்யதேவன் –எழுதிய இவ் விமர்சனம் ஊடறுவுக்காக அனுப்பித் தந்தவர் சந்தியா இஸ்மாயில்  35 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் அஷ்ரபா நூர்தீனின் முதல் தொகுதி ‘‘ஆகக் குறைந்தபட்சம்” என்னும் தலைப்பில் ‘நீங்களும் எழுதலாம்’ வெளியீடாக வெளிவந்திருக்கிறது. கணக்கற்ற கவிதைத் தொகுதிகள் வந்தபடி இருக்கின்றன. ஆனால் …

Read More

மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை” -றஞ்சி-

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

பீமாயணம்

Thanks to -maattru.com கடந்த இருமாதங்களின் முன்னர் சென்னை பனுவல் புத்தக அரங்கில் சமூக நீதிக்கானவாரம் என்ற தலைப்பில் நூலறிமுகக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதில் காலச்சுவடு பதிப்பகம் சிறுவர்களுக்காக வெளியிட்ட பீமாயணம் நூல் குறித்துப் பேச நான் விரும்பினேன். பீமாயணத்தைப்பற்றி …

Read More

தமிழ்ச்செல்வியின் கற்றாழை

தமிழ்ச்செல்வியின் கற்றாழை புதினம் NCBH-ன் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. கிராமியப் பின்னனி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரண பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய்த் திகழும் அப்பெருநகர் மறைத்து …

Read More

“நீத்தார் பாடல்கள்”பிறழ்வுக் குறிப்புகளிலிருந்து 

சி. ரமேஷ் நவீன சிந்தனைகளை உள்வாங்கி கட்டமைக்கப்பட்ட மரபுகளை உடைத்து வெளிக் கொணரப் படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்வாங்கி வெளிவரும் படைப்புக்கள் புதிய திசை வழி ஊடறுத்துப் பாயும் தன்மை கொண்டவை. மனித வாழ்வை ஊடறுத்து உணா;வுகளுக்கு நெருக்கமான …

Read More

இன்னும் வராத சேதி–ஊர்வசி

இன்னும் வராத சேதி  “”””””””””””””””””””””””””””” ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று: புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில் தெற்கிருந்து பூவாசம் உன் வீட்டுப் பக்கம்தான் எங்கேனும் கோடை மழைக்குக் காட்டுமல்லி பூத்திருக்கும். இங்கே, முற்றத்து மல்லிகைக்குத் தேன்சிட்டும் வந்தாச்சு ‘விர்-‘ என்று பின்னால் அலைகின்ற சோடியுடன்….. …

Read More