மலையக இலக்கிய பரம்பலில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய கலை இலக்கிய விமர்சன சஞ்சிகை நந்தலாலா ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மலையக இலக்கிய பரம்பலில் விரல் விட்டு என்னக் கூடிய அண்மை காலத்து சஞ்சிகை இலக்கியங்களில் இனம் காணப்பட வேண்டியதுவும், பலராலும் திட்டமிட்டு இரட்டிப்பிற்கு உள்ளாக்கப்படுவதுமான சஞ்சிகைகளில் நந்தலாலா சஞ்சிகையும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தீர்த்தக்கரை என்னும் பெயரில் வெளிவந்த …

Read More

எனது நாட்டில் ஒரு துளி நேரம் – எனது வாசிப்பு

– ரவி (05042015) நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை.( 240 பக்கங்கள் கொண்ட இந் …

Read More

எங்கள் நாள் வரும்

– பிருந்தா -(http://tamil.thehindu.com/) ஈழத் தமிழ்ப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் …

Read More

பங்கர்கள் பின்தொடர்கின்றன.

“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு – ரவி அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. …

Read More

பெண் எனும் பொருள்-விற்பனைக்கு பெண்கள்,சிறுமிகள், –

தமிழில் விஜயசாய் ‘சிறந்த பத்திரிகையாளராக வர வேண்டும் என்று விரும்புவோருக்கெல்லாம் மிகச் சிறந்த முன் மாதிரியாக திகழ்பவர் லிடியா காச்சோ. அசாத்திய துணிச்சல்காரரான இந்த பெண்மணி, எவரும் ஒரு பொருட்டாகவே கருதாததொரு சிறுபான்மைப் பிரிவினர் மீது அக்கறைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும்- …

Read More

 புதிய படைப்புலகம்

      தேவி பரமலிங்கத்தின்  பதினான்கு சிறுகதைகளை தாங்கி வெளிவந்துள்ள தொகுப்பு புதிய படைப்புலகம். இச்சிறுகதைகளின் பாடு பொருளாகப் பெரும்பாலும் வறுமைக்க் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அன்றாடப்பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்த்து மேலோதங்க எடுக்கும் முயற்சிகள், …

Read More

லண்டாய் – மெல்லக் கொல்லும் கொடிய விசமுள்ள சிறு பாம்பு 

லண்டாய் விமர்சனம். Tamil Books Review -#இனியன் (http://eluthu.com/view-nool-vimarsanam/) காலங்காலமாக உலகம் முழுவதும்  பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்டு வரும் துன்புறுத்தல்களில் முதன்மையாகத் திகழ்வது மதம் மற்றும் கலாசாரக் கட்டுப்பாடுகள்தாம். அவ்வகையான கட்டுப்பாட்டுகளிலிருந்து வெளிவரத் துடிக்கும் பெண்களுக்குப் பாதைகளாக அமைவதில் கலைகளுக்கு மிகப் பெரும் …

Read More