SINOX & ஒலிக்காத இளவேனில் —

 புதியமாதவி   இரு நாட்களாக கைகளில் ஒலிக்காத இளவேனில் கவிதை தொகுப்பு. தான்யா & பிரதிபா தில்லைநாதன் தொகுப்பில் புலம்பெயர் ஈழப்பெண்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பு கனமானதாக இருக்கிறது என்பதுடன் அறிமுகத்தில் கனடாவிலிருந்து என்று எழுதவேண்டிய இடத்தில் பிரதிபா அவர்கள் எழுதுகிறார். …

Read More

புஷ்பராணியின் “அகாலம்”

அருண்மொழிவர்மன் பக்கங்கள் ஈழத்தில் மயிலிட்டி என்கிற சிறிய கிராமத்தில் 1950 ல் பிறந்த புஷ்பராணி ஈழவிதலைப் போராட்டம் ஆயுதப்  போராட்டமாக உருவெடுத்தபோது அதில் பங்கெடுத்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.  தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழீழ விடுதலை இயக்கத்திலும் அதன் ஆரம்ப காலம் …

Read More

காட்டில் ஒரு மான்’ (புத்தக பார்வை)

யோகியின் தேடல்கள்….   ஒரு புத்தகம் அதன் வாசிப்பாளனுக்கு எம்மாதிரியான எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது அவரவர் வாசிப்பு புரிதலை பொறுத்து அமைகிறது. நான் வாசித்த பல புத்தகங்கள் அதன் பக்கங்களை மட்டும் புரட்டிக்கொள்ளவில்லை..  என்னையும் புரட்டி போட்டிருக்கிறது. நிலைகொள்ளாமல் செய்திருக்கிறது. சில …

Read More

‘ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்’

யோகி நாட்குறிப்புப் படிப்பது என்பது பொதுவாகவே நிறையப் பேருக்குப் பிடித்த விஷயமாகவே இருக்கிறது. அதுவும் அடுத்தவரின் நாட்குறிப்பு என்றால், அதில் இருக்கும் அந்தரங்கத்தைப் படிக்க ஆர்வப்படுவது ஒரு போதையைப் போன்றது. கிட்டதட்ட நிர்வாணத்தை எட்டிப்பார்க்கும் ஒப்பீடுதான். பதின்ம வயதில் டைரி எழுதும் …

Read More

ஒலிக்காத இளவேனில் உள்ளிருந்து சாகசக்காரிகள் உருவாகிறார்கள்

– பா.செயப்பிரகாசம்  ( THANKS TO _இனிய உதயம்)               ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும்.   தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்வதற்கான முதல் கலகம் அது. உள்ளிருந்து …

Read More

காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை”

“காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை” (சௌந்தரி சிறிய நேர்காணலின் ஒலிவடிவம் ) சௌந்தரி கணேசன் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கு அறிந்த ஒலிபரப்பாளர்; சொல் வீச்சாளர்; நேர்படப் பேசும் சிலரில் ஒருவர். அவரின் புதிய முகம்: கவிதாயினி. நீர்த்திரை எனும் …

Read More

புதியமாதவியின் பெண்வழிபாடு

வே. தினகரன் இருவாட்சி வெளியிட்ட, புதியமாதவியின் பெண்வழிபாடு சிறுகதைத்தொகுதி வாசித்தேன்.12 சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத் தொகுதிக்கு சித்தன் பிரசாத் அணிந்துரை வழங்கியுள்ளார். நடைமுறை சமுகவாழ்வில் பெண்களின் பாத்திரம் நுட்பமாக மறைக்காப்படும் தந்திரங்களின் மீது புதிய மாதவியின் வெளிச்சம் பாய்ச்சல் சுவாரஸ்யமானது.சமுகத்தின் மீதான பற்றை, …

Read More