சௌந்தரியின் “நீர்த்திரை”

 றஞ்சி  இனமென்பது என்பது எனது அடையாளம் எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படத்த இயலாமல் போகும் எழுத்துக்களைக் படைப்புக்களை அண்மைக்காலங்களில் நாம் பார்க்கின்றோம்.  80 களுக்கு …

Read More

ஒலிக்காத இளவேனில் – நூல் விமர்சனம் (- கு.உமாதேவி)

இந்த மண்ணில் அதிகாரம் சார்ந்த மொழி, மதம், சாதி, எல்லை, ஆகிய இன்ன பிறவும் வலிமை இழந்த ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் தலித்துகளின் தேசமிழந்தவர்களின் பெண்களின் திருநங்கைகளின் குழந்தைகளின் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. புறக்கணிக்கப்பட்ட இவற்றை குறைந்தபட்சம் தம் அடிப்படை வாழ்விற்காகவேனும் அடைந்துவிடப் …

Read More

ஜாதியற்றவளின் குரல்

பாரதி செல்வா (http://puthagampesuthu.com/2015/10/08) நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் …

Read More

விடமேறிய கனவு!.. ஒரு வாசிப்பு அனுபவம்

-பிரியாந்தி- யாழ்ப்பாணம்.2015.08.22 புத்தகம் ஒன்றைப் புத்தகமாக அணுகவே மனம் அவாவுகின்றது. அதன் உணர்வுச் சுழிக்குள் சிக்குவதற்கு ஒரு வாசகனாக, நான் தயாராக இருந்ததில்லை எப்போதும். புத்தகங்கள், முழுமையாக எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், மாறாக நான் அவற்றின் கட்டுப்பாட்டில் இருத்தலாகாது …

Read More

போராளியின் காதலி

 Thanks  -டீசே தமிழன் (http://djthamilan.blogspot.ca/2015/09/blog-post.html) எமது இறுக்கமான சமூகத்திற்குள்ளிலிருந்து, தன்னையும் ஒருவித குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிக்கொண்ட ஒரு பெண்ணின் வாழ்வு எப்படி போராட்டத்தினூடு விரிகின்றது என்பதை இப்புனைவு பேச முனைக்கின்றது. பெற்றோர்/உறவுகளோடு அவ்வளவு ஒன்றமுடியாத, சாதியத்தை ஏதோ ஒருவகையில் எதிர்க்கின்ற இப்பெண், …

Read More

மோலாய்:சாமுவேல் பெக்கெட்-நாவல் மொழிபெயர்ப்பு

 முபீன் சாதிகா( கல்குதிரை 25வது இதழில் வெளியான மொழிபெயர்ப்பு) நான் என் தாயின் அறையில் இருக்கிறேன். அங்கு இப்போது நான் தான் வசிக்கிறேன். அங்கு எப்படி போனேன் என்று எனக்குத் தெரியாது. ஒருகால், ஏதாவது அவசர ஊர்தியில் அல்லது ஏதோ ஒரு …

Read More

சொல்லி முடிக்கப்பட முடியாத துயரங்கள் – லண்டாய்

றஞ்சி (சுவிஸ்) ச. விஜயலட்சமியின் லண்டாய் பற்றிய சிறு குறிப்பு 1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசியல் சூழலில் தோன்றிய தலிபான் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தலிபான்கள் முதன் முதலில் கண்டகார் நகரத்தில் தமது பலத்தை தக்க வைத்திருந்தார்கள். அமெரிக்காவின் ஆளில்லாமல் …

Read More