12. காஷ்மீர்ப் பெண்களின் அவலம்

சிவகுருநாதன் முனியப்பன்· (நாகூரைச் சேர்ந்த தோழர் ஒருவர் ஓராண்டுகளுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்தபோது மு.குலாம் முகம்மது தமிழில் மொழிபெயர்த்த மூன்று நூற்களை அளித்தார். கர்கரேயை கொலை செய்தது யார்? – தீவிரவாதத்தின் உண்மை முகம், கஷ்மீரில் பாதி விதவைகள், கசாப்-ஐ …

Read More

நியதி

-யாழினி யோகேஸ்வரன்- அம்மாவின் அறைக்குள் எத்தனை அதிசயங்கள்? பலர் வருகிறார்கள் திரும்பியும் செல்கிறார்கள் வந்தவருள் சிலர் சிரித்த முகங்களோடும் பற்பலரோ அறையப்பட்ட கவலை அப்பிய முகங்களோடும் அம்மா சிலரோடு சிரிக்கிறாள் பலரோடு முறைக்கிறாள் வசதியோடிருக்கின்ற புதிய முகங்களை அம்மா திருப்திப்படுத்துகிறாள் வலிமை …

Read More

“எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை”

கி.கலைமகள் (பெண் சஞ்சிகையில் வெளியாகியது) ஒளவையின் கவிதை நூல் ஓர் பார்வை எதை நினந்தழுவதும் சாத்தியமில்லை தனது கவிதையில் பெண்ணின் காதல்இவாழ்தலுக்கான எதிர்பார்ப்பு மண்ணுக்கும் மண்ணுக்கும் தன் சொந்த நிலத்திற்காக உறவு இவற்றினை பிரதிபலிப்பதாக அமைகின்றன காதல்,உணர்வு பெண்களுக்கு மறுக்கப்பட்டது ஒழுக்கத்திற்குப் புறம்பானது …

Read More

ஆதிரை – எனது வாசிப்பு

– ரவி:-  (Thanks  –http://www.globaltamilnews.net/) நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு  உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வேறு வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை  ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில்  ஒருவர் …

Read More

ஆதிரை * (“பிரதியை வாசித்தல் அல்லது பிரதிக்குள் வசித்தல்”)

பிரம்மராட்சசி என்னும் கெளதமி   இடப்பெயர்வுகளால் கட்டமைக்கப்பட்ட இருத்தலியம் எமது. இதுவரை நம் தேசத்தில் நிகழ்ந்த பல்வேறுபட்ட மனித அவலங்களையும் அதன் பின்னணியாகக் கொண்டு பாதிக்கப்பட்டும் பாதிக்கபடாமலும் வாழும் ஜனங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப்படைப்புக்கள் அல்லது பிரதிகள் நமக்கு படிக்கக் கிடைக்கின்றது. வரலாற்றைச் …

Read More

மரணமூறும் கனவுகள் – றஞ்சி

யாழினி- இன்று புலம்பெயர் பெண் எழுத்துக்கள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களால் அதாவது இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களின் எழுத்துக்களாக வீரியமாக எல்லாவற்றையும் கேள்விக்குட்படுபவையாகவும் உள்ளன. சமூகப் பிரக்ஞையுடைய இளம் தலைமுறையினர் புதிய பாய்ச்சலூடாக மிக துல்லியமாக சமகால வாழ்வியலுக்கூடாக பகிர்ந்த-பகிரப்படாத பெண் அனுபவங்களை …

Read More

சோகத்தின் உச்சத்திற்குள் தள்ளும் மலர்வதி

http://ramasamywritings.blogspot.in/2015/12/blog-post_29.html எளிய மனிதர்களின் வாழ்க்கையின் அவலச்சுவையை- பொருளாதாரம் சார்ந்த வறுமை நிலையை பேச்சுவழக்கில் எழுதிக் காட்டியவர் மலர்வதி. (தூப்புக்காரிக்காக “யுவபுரஸ்கார்” விருதுபெற்றவர்) அவரது கதை: இது ஒனக்கான ஓர்மையிக்கி…, ( குமுதம் தீராநதி,  53 -57 ) இவரது கதையைப்பற்றிப் பேசுவதற்கு …

Read More