“காட்டுக்குட்டி”.

  தூப்புக்காரி நாவலாசிரியை “மலர்வதி”யின் இரண்டாவது நாவலாக “காட்டுக்குட்டி”. வெளி வந்து உள்ளது. காட்டுக்குட்டி என்பது பரிதாபத்துக்குரிய பெயர். அப்பா யார் என்று தெரியாமல் மிருகங்களுக்கு குட்டிகள் பிறப்பது போல மனிதருக்குப் பிறக்கும் குழந்தை தான் காட்டிக்குட்டி. இரகசியமாக எத்தனையோ காட்டுக்குட்டுக் …

Read More

ஊர்வசியின் “இன்னும் வராத சேதி” அறிமுகக் குறிப்பு

தனா சக்தி யுவனேஸ்வரி என்கிற ஊர்வசி என் நிலத்தைச்சேர்ந்தவள் யாழ் என்பதின் அடையாளத்தை எங்களைத்தவிர வேறு யாரால் இசைக்கப்படும் என் நிலப்பெண்களைத்தவிர .போராடுபவனுக்கும் புரட்சியாளனுக்கும் வறியவனுக்கும் எழுத்து வளைய வரும் என்பதில் பாரதி தொடங்கி பிரமிள் வரை கண்டுணர்ந்த ஒன்றாக என் …

Read More

ஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.

 தேவிகா கங்காதரன் ஜேர்மனி கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது …

Read More

கூத்தாயி

கல்பனா சேக்கிழார் ஒரு பெண்ணின் அசலான வாழ்க்கையை முன் வைத்து எழுதப்பட்டது கூத்தாயி. தஞ்சையின் தென் பகுதி கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணைப் பற்றிய ஆவணம் என்று கூறலாம். நம்முடைய கிராமங்களில் முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர்கள் தங்களது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டார்கள் …

Read More

மூன்றாம் பாலினம்” பூமியின் ஒரு பலம்

மூன்றாம் பாலினத்தை நாகரீகமற்ற சொல்லில் எள்ளி நகையாடிய யுகம் கடந்து திருநங்கையர் என்றும் திருநம்பியர்என்றும் சிறப்பித்துச் சொல்லுதல் நிறைவும் நேர்த்தியுமானது அத்தகைய திருநங்கையர் பற்றியதான நற் தகவல்களை கொண்டுள்ள நூல் தான் “மூன்றாம் பாலின் முகம்”  ஈழநிலா யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் பால்நிலை …

Read More

மரணமூறும் கனவுகள் (யாழினி) – ஊதாநிறச் செம்பருத்தி – ( தமிழில், பிரேம்) புத்தகம் பேசுது பிப்ரவரி மாத இதழில்

அணங்கு பெண்ணியப்பதிப்பகம் வெளியீடுகள் நெருக்குறும் இனத்துயரின் வலிகளுக்கும் மண்ணின் தீராத நினவுகளுக்கும் புலம்பெயர் நிலத்திலும் உருவம் தரும் மொழி யாழினியடையது. துயர்களும் பிரிவுகளும் கூட முடிவுக்கானவை அல்ல என்பதை கதைகளின் வழி சொல்லிச்செல்லும் தொன்மையும் முதிர்ச்சியும் படிந்த குரலூடாக வரலாற்றின் முகத்தில் …

Read More

பெண் எனும் பொருள் விற்பனைக்கு: பெண்கள், சிறுமிகள் – லிடியா காச்சோ

– தம்பி அசுரன் -http://www.vinavu.com மேலை நாடுகளின் நவீனமயமாக்கம், உலகமயமாக்கம், சட்டங்கள், சந்தைப் பொருளாதாரம், அறிவியல் தொழில் நுட்ப புரட்சி அனைத்தும் சேர்ந்து, ஆதிகாலத்திலிருந்து இணைய காலத்திற்கு மாறியிருக்கும் பாலியல் தொழிலில் வலியுடன் பேசுகிறது இந்நூல். குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக …

Read More