வானம் ஏன் மேலே போனது? :- ஒரு விமர்சனம்

எஸ்.அர்ஷியா –நன்றி : திண்ணை சில கவிதைகளையும் கதைகளையும் படிக்கும் போது அவை நம் அகத்தில் துயிலும் உணர்வுகளைத் தூசித்தட்டித்  எம் சுயத்தை தரிசிக்க வைக்கின்றன. மாயா அஞ்சலுவின் கவிதை வரிகளும் அப்படியே.  சமூக ஒடுக்குமுறையை உடைக்கும் சிறுபொறிகளாக பெண்களின் ஆக்கங்கள் …

Read More

யோகியின் “யட்சி “றஞ்சி

2007ம் ஆண்டு ஊடறு மின்னஞ்சலுக்கு ஒரு கவிதை, யோகி மலேசியா என்று அனுப்பட்டிருந்தது. அந் நேரத்தில் குழலிவீரன் , மணிமொழி லதா போன்றோர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊடறுவுக்கு எழுதுவார்கள். . யோகி என்றவுடன் இவர் ஆணா பெண்ணா என்ற …

Read More

ஒளவையின் கவிதைகளில் போர்க்காலத்தின் உணர்வுப் பதிவுகள் – ஓர் ஆய்வு

பௌந்தி (நன்றி ,ஜீவநதி) 1980 களில் இலங்கைத் தமிழிலக்கிய உலகில் பெண்எழுத்தாளர்கள் எழுத்தாளர்கள் ஆழமாகத் தடம் பதிக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களது பிரச்சினைகளைப் பற்றித் தாமே எழுத முற்பட்டமையால் அவை முக்கியத்துவமுடையனவாக நோக்கப்பட்டன. பெண்களது படைப்பாளுமை ஆரம்பத்தில் கவிதைத் துறையிலேயே முனைப்பாக …

Read More

பாலைவனப் பூ –

Thanks Ec Ramachandran ”நான் பேசியிருப்பது என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் அதை நான் …

Read More

ஒளிந்திருக்கும் “சொல்லாடல் “மரணமூறும் கனவுகள் -(கவிதை தொகுப்பு)

-யோகி – (மலேசியா) தலைப்பு : மரணமூறும் கனவுகள் (கவிதை தொகுப்பு) எழுதியவர் : யாழினி பதிப்பகம் : அணங்கு பதிப்பகம் என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும் ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ள தனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்இ மலைநாகத்தையும் புணர்ந்து களித்த …

Read More

மரணமூறும் கனவுகள்- -யோகி (மலேசியா)

என்றோவோர் காலத்தில், ஏழேழு கடல்களுக்கும்ஏரேழு கண்டங்களுக்கும் அப்பாலுள்ளதனித்ததோர் தேசத்தில் .. சிந்தனையும்,மலைநாகத்தையும் புணர்ந்து களித்தமலைமுகடொன்று நீலநிற உதடுகளுடன்குழந்தையொன்றைப் பிரசவித்ததாம்என்றவாறாகத்தான் ஆரம்பிக்கின்றனகதைசொல்லிகளைப் பற்றியதான கதைகளும்.. ஏன்அவர்களது மரணமுங்கூட…இலங்கை  எழுத்தாளரான யாழினியின்  ‘மரணமூறும் கனவுகள்’ கவிதைத்தொகுப்பின் தொடக்க கவிதையின்  வரிகள் அவை. ஒரு புத்தகதில் …

Read More

மாத்தளை ஜெசீமா ஹமீட் இன் நிழலின்காலடி ஓசை நூலுக்கான விமர்சனப் பார்வையுடனான பகிர்வு

பெண்கள்தினக் கட்டுரை மார்ச் 08 – சை.கிங்ஸ்லி கோமஸ் மார்ச் 08 இற்கான கட்டுரையாக ஜெசீமாவின் கவிதை தொகுப்பினை தெரிவு செய்ய இரண்டு முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தல் தகும் எனக்கருதிதொடர்கின்றேன். ஒடுக்கப் படும் இரண்டு சிறுப்பான்மை இனங்களுக்கு இடையில் விரிசளை ஏற்படுத்த …

Read More