மெளனத்தின் பிளிறல் – ஒரு வாசிப்பு அனுபவம் . சுப்ரா வே சுப்ரமணியன்

கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி …

Read More

ஆளண்டாப்பட்சி [Aalandaapatchi]

  தேவிகா கங்காதரன் ஜேர்மனி –என்னுடன் பேசும் புத்தகங்கள் பெருமாள் முருகன் எழுதிய புத்தகம். கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டு இடம் பெயர்ந்து வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை இது.இடப்பெயர்வுகள் இடம் பெறாத வாழ்க்கையில்லை .அதில் கிடைக்கும் வலியும், …

Read More

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி-தமிழில் – பிரேம் –நன்றிhttps://thetimestamil.com/ “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் …

Read More

தமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல்

– கி.நடராசன் -http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/30978-2016-06-02-03-37-14 ஈழ விடுதலைப் போராட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலான நீண்டது. பேரினவாத சிங்கள ஆட்சிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அமைதியான வழிகளில், சட்டபூர்வமான வழிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. தேர்தல்களின் தனி ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு அளித்து …

Read More

இன்னும் வராத சேதி

சீதா (சென்னை, இந்தியா)   1956ல் யாழ்ப்பாணம் கருப்பம்பனையில் பிறந்த யுவனேஸ்வரி என்ற ஊர்வசி அவர்களின் கவிதைத் தொகுப்பு. 2015 புத்தகத் திருவிழாவில் அட்டைப்படத்தைக் கண்டு வாங்கிய மூன்று புத்தகத்தில் ஒன்று. நான் கவிதை வாசிப்புக்குப் புதிது ஏழெட்டு மாதங்களாகத்தான் எழுத்தில் …

Read More

கவிதையும் “தேன்மொழி “தாஸும் -வேறல்ல

-யோகி -(மலேசியா) தேன்மொழி தாஸ், எளிமையான தோற்றம், தன்னலமற்ற உபச்சரனைகள், கலங்கமில்லாத சிரிப்பு. இப்படியாகத்தான் அறிமுகமானார் கவிஞரும் பாடலாசியருமான தேன்மொழி தாஸ். மிக அண்மையில் உயிர்மை வெளியீடாக அவரின் ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. அது அவரது …

Read More

தமிழினியின் -ஒரு கூர்வாளின் நிழலில்

றஞ்சி -(சுவிஸ்) ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியின் வாழ்வின் சுயசரிதையை இன்று வாசித்து முடித்தேன் அதை வாசிக்கும் போது என்னில் ஏற்பட்ட மன உணர்வலைகள் என் மனதில் பல போராட்டங்களைத் தோற்றுவித்தது. தங்கள் வாழ்க்கையை உயிரை தாம் நம்பிய வழியில் தமிழின …

Read More