சுரையாவின் மீது கல்லெறியும் உதிரிப் பூக்கள்

– எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை தமது இலாபங்களுக்காக வேண்டி பெண்களின் மீது குற்றங்களைச் சுமத்துவது ஆண்களுக்கு இலகுவாகவே உள்ளது. அது உலகில் எப்பாகத்தில் இருந்தாலும் சரி. எந்தச் சமூகத்தில் இருந்தாலும் சரி. பெண்ணின் மீது, அவளது ஒழுக்கத்தைக் குறிப்பிட்டு அவதூறுகளைக் கிளப்புவதன் …

Read More

கருணைக்கொலை – சில சிந்தனைகள்: ‘அஞ்சனம்’ குறும் திரைப்படம்

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால்; அசைய முடிகின்றது. ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு …

Read More

மெட்ராஸ் கஃபே …

புதியமாதவி -மும்பை ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி ‘குற்றப்பத்திரிகை” என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா படங்களையும் விட மேசமாக இருந்தது. 

Read More

‘பீ’ ஆவணப்படத்தை முன்வைத்து…- கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

‘பீ’. படிக்கும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும் ஒரு அருவறுப்பு வருகிறதா? நம் உடலில் இருக்கும் ஒரு பொருள்தான் இது. அதனை முன்வைத்து எத்தனை அரசியல், எத்தனை சமூக கட்டமைப்பு, எத்தனை சாதியம் எத்தனை அடக்குமுறை இருக்கிறதென்று யோச்சித்துப் பார்த்திருப்போமா? அத்தனை இருக்கிறது. மலத்தை …

Read More

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம்.​”வேர் களை” ( VER KALAI)

மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில்  உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக  இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.   கொழும்பு பல்கலைக்கழக …

Read More

24.3.2013 ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் லீனா மணிமேகலையின் படங்களுடனான ஒரு மாலைப்பொழுது

  லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன.  செங்கடல், பெண்ணாடி,  மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் …

Read More