ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும்

ஊடறு இரு நூல்கள் அறிமுகமும் உரையாடலும் 2.உரை”மலையகம் 200″ கடந்த காலமும் நிகழ் காலமும்” திகதி : 11/6/2023 – இடம் : தந்தை செல்வா கலையரங்கம்,யாழ்ப்பாணம் (மத்திய கல்லூரி அருகில்) அழைப்பு ஊடறு அன்புடன் அழைக்கின்றோம்

Read More

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

Read More

தோட்டத்தொழிலாளர் அருங்காட்சியகமும் காட்சி அரசியலும்”

எதிர்வரும் புதன்கிழமை (25. 01. 2023) பிற்பகல் 2.00மணிக்கு எமது கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இறுதி வருட கலை வரலாற்று கற்கைநெறி மாணவி கனகதுர்க்காசினி ராமன் அவர்களின் ”தேயிலை தோட்டத்தொழிலாளர் அருங்காட்சியகமும் காட்சி அரசியலும்” எனும் தலைப்பிலான உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் …

Read More