“நாம் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை” – கவிதைத் தொகுப்பு வெளியீடு

  தலைமை – “நம்நாடு” ஆசிரியர் வேலணை ராஜலிங்கம்  வெளியீட்டுரை – கவிஞர் சேரன்  தொகுப்பு ஆய்வுரை –  க.நவம் 

Read More

இரு நூல்களின் அறிமுகமும்,அரசியல் உரையாடலும்

தகவல் பௌசர்(லண்டன் மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இச்சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம்.

Read More

எழுக எம் “இளந்தளிர்கள்” விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியீடு

தகவல் கண்ணன் (சுவிஸ்) ஆற்றல் உள்ள படைப்பாளிகளே உங்கள் சிறுகதைகளை எழுதி அனுப்பி வையுங்கள்.  எழுக எம் இளந்தளிர்கள் விழாவில் சிறுகதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்படும்.

Read More

மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்

புதியமாதவி ஞாயிறு மாலை(04.12.2011) 6.30 மணியளவில் மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் பெயரிடாத நட்சத்திரங்கள் – அறிமுகம் (போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்) தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வு

Read More