கனடாவில் மலையகா வெளியீடும் உரைகளும்
14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
14/4/2024 5.30 மணிக்குதலைமை கலாநிதி பார்வதி கந்த சாமிஉரைகள்அன்பு, யாழினி,நிருபா,மீராபாரதிஒருங்கிணைப்புTamil Resources Centre of Toronto – thedakamThanks P A Jayakaran Arullingam
Read More
புகைப்படக்கலை தொழில்நுட்பத்தின் எழுச்சி எனலாம். பெரும்பாலான ஆண் கலைஞர்களால் கட்டி எழுப்பப்பட்ட இத்துறையில் இன்று சரி நிகராக பெண் புகைப்பட கலைஞர்களும் நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பையும் கலைநயத்தையும் பாராட்டி அங்கீகரிக்க ஒரு மேடை. விருப்பமுள்ள பெண் புகைப்பட கலைஞர்கள் …
Read More
சுடரி விருதுகள் : பெண் ஆளுமைகளின் அங்கீகாரம் Sudari Awards : “Empowering Excellence: Celebrating Tamil Women Achievers” .27/01/2024 தகவல்: ரோசினி ரமேஸ் (Roshini Rameash )https://www.facebook.com/nirroshanyr எமது பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரமே சுடரி விருதுகள்.விருது விழா என்பதை …
Read More
யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 19, 20 மற்றும் 21ஆம் திகதிகளில் இடம்பெற உள்ள யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா இடம்பெற உள்ளது.1000 க்கும் மேற்பட்ட ஈழத்து எழுத்தாளர்களின்1000 க்கும் மேற்பட்ட தலைப்புக்களிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தி விற்பனை …
Read More
22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் …
Read More
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடக்கும் ‘மலேசியத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2.0-இல்’ பெயரிடாத நட்சத்திரங்கள் நூல்களை அங்கு பெற்றுக்கொள்ளலாம் நாள்: 18.06.2023நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 வரைஇடம்: பத்து மலை மண்டபம், சிலாங்கூர்தொடர்பு: Koogai KoogaiY …
Read More
“மலையகம் 200” கடந்த காலமும் நிகழ்காலமும் உரை மற்றும் ஊடறு நூல்களின் அறிமுகமும் உரையாடலும் இன்று நடைபெறுகின்றது என்பதை…தினக்குரல்,உதயன்,ஈழநாடு போன்ற பத்திரிகைகளில் பிரசுரித்தமைக்காக அப்பத்திரிகைகளுக்கு ஊடறுவும் நண்பர்களும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
Read More