உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக இன்று டிஜிபியிடம் செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் குழு அளித்த கடிதம்

கவின்மலர் சிறுசேரி சிப்காட்டில் உள்ள டாட்டா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த உமாமகேஸ்வரியின் துயர்நிறைந்த கொலை நடந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள ஊடகவியலாளர்களும், வழக்கறிஞர்களும், மென்பொருள் பணியாளர்களும், பெண்கள் அமைப்புகளைச் சார்ந்தவர்களுமாகிய நாங்கள் பின்வருவனவற்றை உங்கள் கவனத்திற்கு …

Read More

“கருநாவு”

ஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

Read More

ஊடறு – பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014   காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …

Read More

: புதியகுரல்-மூன்றாவது பயிலரங்க கருப்பொருள் திட்டமிடல்-திருமணங்களும் சாதியும்-

தகவல் ஓவியா, நர்மதா அன்பார்ந்த தோழர்களுக்கு,   புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய …

Read More

சுனிலா அபேசேகராவின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – சுவிஸ் தமிழர் பேரவை

தகவல் சண் தவராஜா மனித உரிமைச் செலாளர் சுனிலா அபேசேகர அவர்களின் இழப்பு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்று என லொசான் மாநகரசபையின் உறுப்பினரும், சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிறி லங்கா …

Read More