சுமதி சிவமோகனின் வெளிவந்த இங்கிருந்து திரைப்படம் மட்டக்களப்பு சாந்தி திரை அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

 தகவல் சிறகு நுனி மார்ச் 28, 29, 30 ஆகிய தினங்களில் 10.30, 2.30, 6.30 காட்சிகளாக காண்பிக்கப்பட உள்ளது.இது இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் எனவே நாங்கள் அனைவரும் அதற்கான முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இச் …

Read More

floor to book- womens Everyday Art Traditions

 பிரேமா ரேவதி தாரா புக்ஸ் மார்ச் எட்டு முதல் அவர்களுடைய புக் பில்டிங்கில் நடத்தவுள்ள ஓவியக் கண்காட்சி. பத்தாண்டுகளாக அவர்கள் பல பெண் ஓவியர்களுடன் பணிபுரிந்த அனுபவத்திலிருந்து வடித்தெடுக்கப் பட்ட ஒரு காட்சி ஆவணம். பெண்களின் தினசரி கலை முயற்சிகளையும் அவை …

Read More

தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை -நூல் அறிமுகமும் விமர்சனமும் …

எருக்கலை உவா (கலை இலக்கிய அமைப்பு தஞ்சாவூர்) நவீன தமிழ்க் கவிதைக் கருத்தரங்கம் சனி ஞாயிறு மார்ச் 1ம் 2ம் திகதிகளில இடம்பெறுகிறது.  நிகழ்வில் தான்யாவின் ‘சாகசக்காரி பற்றியவை ( வடலி வெளியீடு)  விமர்சன-அறிமுகமும் இடம்பெறுகிறது… 

Read More